Domestic violence dowry menace

குடும்ப வன்முறை என்றால் என்ன? குடும்ப வன்முறையில் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படும் முறைகளையும் அரசு எடுத்த எதிர் நடவடிக்கைகளையும் பற்றி விவாதிக்க

குடும்ப வன்முறை: குடும்ப வன்முறை எனப்படுவது ஒரு குடும்ப உறுப்பினர் இன்னுமொரு குடும்ப உறுப்பினர் மீது செலுத்தும் உடல் அல்லது உளவியல் வன்முறை ஆகும். குடும்ப வன்முறையில் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படும் முறைகளாக பெண்கள் மனித உரிமை ஆணையம் கூறியவை மாமியார் கொடுமைகள் கணவனின் உறவினர்களால் ஏற்படுத்தப்படும் உரிமை மீறல்கள் கணவனால் மறுக்கப்படும் உரிமைகள் அடிப்படை உரிமைகளான கல்வி கற்கும் உரிமை சுதந்திர உரிமை பெண் சிசுக்கொலை கொலைகள் வரதட்சணைக் கொடுமை பெண் கருக்கொலைகள் மனைவியை அடித்துத் […]

குடும்ப வன்முறை என்றால் என்ன? குடும்ப வன்முறையில் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படும் முறைகளையும் அரசு எடுத்த எதிர் நடவடிக்கைகளையும் பற்றி விவாதிக்க Read More »

இந்தியாவில் வரதட்சணை பற்றி குறிப்பு எழுதி வரதட்சணைக்கான காரணங்கள் விளைவுகள் பற்றி எழுதுக

வரதட்சணை: வரதட்சணை என்பது திருமணத்தின் போது பெண் வீட்டாரிடம் இருந்து மணமகன் வீட்டார் கேட்டுப் பெறும் பணம், நகை அல்லது சொத்து போன்றவைகளைக் குறிக்கும். இது சீர், செய்முறை போன்ற வேறு சில பெயர்களாலும் குறிப்பிடப்படுகிறது. வரதட்சணை கொடுக்க முடியாத நிலையில் பல பெண்கள் மாப்பிள்ளை வீட்டாரின் கொடுமையால் பாதிக்கப்படும் நிலை தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த வரதட்சணைக் கொடுமையினால் பல பெண்கள் தற்கொலை செய்து கொள்தல், கொலை செய்யப்படுதல், பிறந்த வீட்டிற்குத் துரத்தப்படுதல் போன்ற பல்வேறு

இந்தியாவில் வரதட்சணை பற்றி குறிப்பு எழுதி வரதட்சணைக்கான காரணங்கள் விளைவுகள் பற்றி எழுதுக Read More »

Define Dowry. Discuss the Causes and Effects of dowry and Acts to eradicate it

Dowry A dowry is a payment, such as property or money, paid by the bride’s family to the groom or his family at the time of marriage. Causes and Effects of dowry and Acts to eradicate it The practice of dowry is one of the worst social practices that has affected our culture. In the

Define Dowry. Discuss the Causes and Effects of dowry and Acts to eradicate it Read More »

வரதட்சணை ஒழிப்பதற்காக கொண்டு வரப்பட்ட சட்டங்கள் பற்றி எழுதுக

வரதட்சணைக் கொடுமையை ஒழிக்க, இந்திய அரசு பல சட்டங்களை இயற்றி உள்ளது அவை: வரதட்சணை தடைச் சட்டம், 1961: வரதட்சணை கொடுப்பதும், அதை பெற்றுக் கொள்வதும் சட்டபடி குற்றமாகும். இக்குற்றத்திற்கு,ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையுடன், ரூ.15,000/- க்குக் குறையாத அபராதமும் விதிக்கப்பட்டாக வேண்டும். வரதட்சணையை நேரிடையாகவோ, அல்லது மறைமுகமாகவோ கோரினால், 6 மாதங்களுக்குக் குறையாத சிறைத் தண்டனையுடன், ரூ.10,000/- வரை அபராதமும் விதிக்கப்பட்டாக வேண்டும். வரதட்சணைச் சாவுக்குக் காரணமானவருக்கு, 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். சில

வரதட்சணை ஒழிப்பதற்காக கொண்டு வரப்பட்ட சட்டங்கள் பற்றி எழுதுக Read More »

வரதட்சணை என்பது என்ன? இந்திய சமுதாயத்தில் அதற்கான காரணங்கள் மற்றும் விளைவுகளை பட்டியலிடுக

வரதட்சணை வரதட்சணை என்பது ஒரு பெண், திருமணமான நேரத்தில் பெற்றோரின் வீட்டை விட்டு வெளியேறி கணவனின் வீட்டில் சேரும் பொழுது அப்பெண்ணுக்கு பரிசுப்பொருள்கள் வழங்கப்படும் நடைமுறையாகும். ஆனால் காலப்போக்கில், இதுவே ஒழுங்கற்ற பண்பாடாக மாறியது, இதன் விளைவாக பெண் சிசுக்கொலை, தற்கொலை, தீக்குளிப்பு மற்றும் பிற கொடுமைகளும் நிகழ்கின்றன. காரணங்கள் கல்வியறிவின்மையே முதன்மைக் காரணமாகும் வரதட்சணை பெறுவதை கௌரமாக கருதினர் சட்டங்களை பின்பற்ற விருப்பம் இல்லாமை. இந்திய சமுதாயத்தின் ஆணாதிக்க இயல்பு பரம்பரையாக பின்பற்றி வருதல். மணப்பெண்ணின்

வரதட்சணை என்பது என்ன? இந்திய சமுதாயத்தில் அதற்கான காரணங்கள் மற்றும் விளைவுகளை பட்டியலிடுக Read More »

Define Domestic Violence. Explain its Causes and impact

Domestic Violence Domestic abuse, also called “domestic violence” or “intimate partner violence”, can be defined as a pattern of behavior in any relationship that is used to gain or maintain power and control over an intimate partner. Abuse is physical, sexual, emotional, economic or psychological actions or threats of actions that influence another person. According

Define Domestic Violence. Explain its Causes and impact Read More »

இந்தியாவில் வரதட்சணைக்கு எதிரான இயற்றப்பட்ட சட்டங்கள் குறித்து எழுதுக

வரதட்சணை தடைச் சட்டம், 1961: வரதட்சணை – எந்தவொரு சொத்து அல்லது மதிப்புமிக்கவற்றை ஒரு தரப்பு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மற்றொரு தரப்பினருக்கு திருமணத்திற்காக வழங்குதல் அல்லது வழங்கப்படுவதை ஒப்புக் கொள்ளுதல். அபராதம் – வரதட்சணை கொடுப்பது / வாங்குவது/ கோருவது ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது ஐந்தாயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் வழங்கப்படும். வரதட்சணை கொடுப்பதும், வாங்குவதும் சட்டப்படி குற்றம் என அறிவிக்கப்பட்டது. விதிகளை உருவாக்குவதற்கான அதிகாரம் அதிகாரப்பூர்வ அரசிதழில் அறிவிப்பதன்

இந்தியாவில் வரதட்சணைக்கு எதிரான இயற்றப்பட்ட சட்டங்கள் குறித்து எழுதுக Read More »

வரதட்சணை என்பது என்ன? இந்திய சமுதாயத்தில் அதற்கான   காரணங்கள் மற்றும் விளைவுகளை பட்டியலிடுக

வரதட்சணை வரதட்சணை என்பது ஒரு பெண், திருமணமான நேரத்தில் பெற்றோரின் வீட்டை விட்டு வெளியேறி கணவனின் வீட்டில் சேரும் பொழுது அப்பெண்ணுக்கு பரிசுப்பொருள்கள் வழங்கப்படும் நடைமுறையாகும். ஆனால் காலப்போக்கில், இதுவே ஒழுங்கற்ற பண்பாடாக மாறியது, இதன் விளைவாக பெண் சிசுக்கொலை, தற்கொலை, தீக்குளிப்பு மற்றும் பிற கொடுமைகளும் நிகழ்கின்றன. காரணங்கள் கல்வியறிவின்மையே முதன்மைக் காரணமாகும் வரதட்சணை பெறுவதை கௌரமாக கருதினர் சட்டங்களை பின்பற்ற விருப்பம் இல்லாமை. இந்திய சமுதாயத்தின் ஆணாதிக்க இயல்பு பரம்பரையாக பின்பற்றி வருதல். மணப்பெண்ணின்

வரதட்சணை என்பது என்ன? இந்திய சமுதாயத்தில் அதற்கான   காரணங்கள் மற்றும் விளைவுகளை பட்டியலிடுக Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)