வரதட்சணை என்பது என்ன? இந்திய சமுதாயத்தில் அதற்கான காரணங்கள் மற்றும் விளைவுகளை பட்டியலிடுக

வரதட்சணை

  • வரதட்சணை என்பது ஒரு பெண், திருமணமான நேரத்தில் பெற்றோரின் வீட்டை விட்டு வெளியேறி கணவனின் வீட்டில் சேரும் பொழுது அப்பெண்ணுக்கு பரிசுப்பொருள்கள் வழங்கப்படும் நடைமுறையாகும்.
  • ஆனால் காலப்போக்கில், இதுவே ஒழுங்கற்ற பண்பாடாக மாறியது, இதன் விளைவாக பெண் சிசுக்கொலை, தற்கொலை, தீக்குளிப்பு மற்றும் பிற கொடுமைகளும் நிகழ்கின்றன.

காரணங்கள்

  • கல்வியறிவின்மையே முதன்மைக் காரணமாகும்
  • வரதட்சணை பெறுவதை கௌரமாக கருதினர்
  • சட்டங்களை பின்பற்ற விருப்பம் இல்லாமை.
  • இந்திய சமுதாயத்தின் ஆணாதிக்க இயல்பு
  • பரம்பரையாக பின்பற்றி வருதல்.
  • மணப்பெண்ணின் பொருளாதார நிலை.
  • பேராசை

விளைவுகள்

  • வரதட்சணையால் ஏற்பட்ட இறப்புகள்
  • பெண்களுக்கு எதிரான உளவியல் உடலியல் ரீதியான
  • மற்றும் சித்திரவதைகள் உள்ளிட்ட குடும்ப வன்முறைச் செயல்கள்.
  • பெண்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறல் (விதிகள் -14,15,21).
  • பாலின விகித குறைவு
  • மனநல கோளாறுகள்
  • பெண் சிசுக்கொலை
  • ஏழை மக்களை கடனில் சிக்க வைக்கிறது

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!