வங்கித் துறையில் சமீபகால முன்னேற்றங்கள்

மின்னணுவங்கி முறை (E-Banking):

  • இவ்வங்கி முறையில் மையப்படுத்தப்பட்ட வங்கிகளுக்குள் (core banking) இணைப்பினை ஏற்படுத்தி பரிவர்த்தனைகள் மற்றும் இதர வங்கி நடவடிக்கைகள் நடைபெறுகிறது.
  • இன்றைய இந்த மெய்நிகர் வங்கி முறை (Virtual banking) வழக்கமான வங்கிமுறையுடன் ஒப்பிடும்பொழுது பரிவர்த்தனைகளுக்கான செலவையும் நேரத்தையும் பெருமளவுக்கு குறைக்கின்றது.

நெஃப்ட் (NEFT)

  • தேசிய மின்னனு வழி பணப்பரிவர்த்தனை
  • தொகுப்பான பரிமாற்றம் செய்யப்படுகின்றது எனவே தாமதமாகும்.
  • நேரம் : காலை 8 மணி முதல் மாலை30 மணி வரை (மாலை 12.30 வரை மட்டும் சனிக்கிழமைகளில்)
  • குறைந்தபட்ச அளவு கிடையாது.

ஆர்.டி.ஜி.எஸ் (RTGS)

  • நிகழ்நேர பெருந்திரள் தீர்வுகள்
  • நிகழ்நேரத்தில் பரிமாற்றம் எனவே விரைவாகச் செயல்படும்
  • நேரம் காலை 9 மணி முதல் மாலை30 மணி வரை (டிசம்பர் 2020 முதல் – RTGS 24 × 7 ×365 நாட்களும் செயல்படுகிறது. (மாலை 1.30 வரை சனிக்கிழமைகளில்)
  • குறைந்தபட்ச அனுப்பும் தொகை ரூ2 இலட்சம்.

தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் (Automated Teller Machine)

  • தானியங்கி பணம் வழங்கும் இயந்திர முறை 1967-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

.டி.எம்.ன் வகைகள்

  • வெண்மை நிற குறியீட்டு .டி.எம்NBFC வழங்கிய ஏ.டி.எம் (வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது).
  • பழுப்பு நிற குறியீட்டு .டி.எம்வங்கிகள் ஏ.டி.எம். மையங்களை தானே நிறுவி பராமரிப்பதற்கு பதிலாக அதை நிறுவி பராமரிக்கும் பொறுப்பு மூன்றாம் நபரிடம் ஒப்படைக்கப்படும். வாடிக்கையாளருக்கான பணம் மட்டுமே வங்கி வழங்கி வரும்.
  • பச்சை நிற குறியீட்டு .டி.எம்விவசாய பரிவர்த்தனைக்கு வழங்கப்பட்ட ஏ.டி.எம்.
  • ஆரஞ்சு நிற குறியீட்டு .டி.எம்பங்கு பரிவர்த்தனைக்கு வழங்கப்பட்ட ஏ.டி.எம்.
  • மஞ்சள் நிற குறியீட்டு .டி.எம்மின் வணிகத்திற்கு வழங்கப்பட்ட ஏ.டி.எம்.
  • பிங்க் நிற குறியீட்டு .டி.எம்பெண்களுக்கு வழங்கப்பட்ட ஏ.டி.எம்.
  • பிரவுன் நிற குறியீட்டு .டி.எம்ஏடிஎம் இயந்திரத்தின் வன்பொருள் மற்றும் குத்தகை நிறுவனம் ஒரு சேவை வழங்குநருக்கு சொந்தமானது, ஆனால் பண மேலாண்மை மற்றும் வங்கி நெட்வொர்க்குகள் இணைப்பு ஆகியவை ஸ்பான்சர் வங்கியால் வழங்கப்படுகின்றன.

பே.டி.எம் (Paytm):

  • பணம் வழங்கும் வங்கி (Payment Bank) என்பதன் விரிவாக்கம் தான் பே.டி.எம். எனப்படுகிறது.
  • இது ஆகஸ்ட் 2015ல் இந்திய ரிசர்வ் வங்கியின் உரிமம் பெற்று ஆரம்பிக்கப்பட்டதாகும்.

பற்று அட்டை மற்றும் கடன் அட்டை:

  • பற்று அட்டை என்பது வாடிக்கையாளர் தனது வங்கிக் கணக்கிலிருக்கும் பணத்தை தானியங்கி இயந்திரத்தின் மூலம் பணம் எடுப்பது, பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான கட்டணங்களை வழங்குவது போன்றவற்றிற்கு பயன்படுத்துவது ஆகும்.
  • கடன் அட்டை என்பது, அந்த அட்டையை வழங்கிய நிறுவனத்தில் உறுதியளித்த நபர்களால் பெறப்படும் அட்டையாகும்.

செயல்படாத சொத்து (Non-Performing Assets):

  • கடன் வாங்குபவர் தொடர்ந்து 90 நாட்களில் வட்டியோ அல்லது கடன் தொகையின் பகுதியையோ செலுத்தாமல் இருந்தால் அதை செயல்படாத சொத்து என்கிறோம்.

வங்கிகள் இணைப்பு (Merger of Banks):

  • ஐந்து இணை வங்கிகளுடன் பாரதிய மகிளா வங்கியும் இணைக்கப்பட்டு பாரத ஸ்டேட் வங்கியாக ஏப்ரல் 1, 2017 முதல் செயல்படத் தொடங்கியது.
  • பைக்கனர் ஸ்டேட் வங்கி, ஜெய்பூர் ஸ்டேட் வங்கி, மைசூர் ஸ்டேட் வங்கி, பாட்டியாலா ஸ்டேட் வங்கி மற்றும் திருவாங்கூர் ஸ்டேட் வங்கி ஆகியவை இணைக்கப்பட்ட இணைப்பு வங்கிகள் ஆகும்.
  • இதற்கு முன்னரே, இந்தூர் ஸ்டேட் வங்கி, சௌராஸ்டிரா ஸ்டேட் வங்கி ஆகிய இரு வங்கிகள் இணைக்கப்பட்டிருந்தன.
  • இந்தியன் வங்கியின் நிதியுதவியுடன் பல்லவன் கிராம வங்கி மற்றும் பாண்டியன் கிராம வங்கியை இணைத்ததன் மூலம் தமிழ்நாடு கிராம வங்கி04.2019ல் உருவாக்கப்பட்டது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!