1857 கலகம் தோல்வி அடைந்ததற்கான காரணங்களை விவரி 

  • 1857 கலகம் என்பது பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிக்கு எதிராக இந்தியாவில் 1857 ஆம் ஆண்டு மே முதல் அக்டோபர் வரை நடந்த ஒரு கிளர்ச்சி ஆகும்.

அரசியல் காரணம்

  1. துணைப்படை திட்டம்.
  2. வாரிசு இழப்பு கொள்கை
  3. பட்டங்களை ஒழித்தல்
  4. ஓய்வூதியத்தை ஒழித்தல்
  5. மேற்கத்திய சட்டங்கள்

பொருளாதார காரணம்

  1. செல்வ சுரண்டல்.
  2. பாரம்பரிய தொழில்கள் நசிந்து போதல்
  3. இந்தியாவின் கிராமப்புற பொருளாதாரம்
  4. புதிய நில வருவாய் கொள்கை
  5. அதிக வரிவிதிப்பு
  6. பணப்பயிர்கள் அளவு அதிகரிப்பு.

சமூக காரணம்

  1. ஆங்கிலேயரின் இனவாதம்
  2. கண்மூடித்தனமாக
  3. கிறிஸ்தவ சமயப்பரப்பாளர்கள்.
  4. மேற்கத்திய கல்வி
  5. பூர்வீக மக்கள் தங்கள் அடையாளத்தை இழந்தது
  6. பழங்குடியினரின் இழந்த அடையாளம்
  7. சமூக சீர்திருத்த சட்டங்கள் – சதி,குழந்தை திருமண ஒழிப்பு.

இராணுவ காரணம்

  1. குறைந்த சம்பளம்
  2. குறைவான பதவி உயர்வு
  3. சமூக மதிப்பு குறைவு.
  4. மத உணர்வு பாதிக்கப்படுதல்
  5. வெளிநாட்டு பணிகளுக்கு பேட்டா வழங்கப்படாதது.
  6. இந்தியாவுக்கு வெளியே தொடர்ச்சியான போர்
  7. கொழுப்பு தடவிய தோட்டாக்கள்

தோல்வி

  1. முழு இந்தியாவும் பங்கேற்கவில்லை.
  2. படித்த நடுத்தர வர்க்க ஒதுங்கி இருந்தனர்.
  3. வலிமையான தலைமை இல்லை
  4. ஒருங்கிணைக்கும் முறையான அமைப்பு இல்லை.
  5. பொதுவான செயல் திட்டம் இல்லை
  6. நவீன ஆயுதங்கள் இல்லாதது
  7. வகுப்புவாத பிளவு
  8. தலைவர்களின் சுயநலம்
  9. பிரிட்டிஷ் வளங்கள் (ராணுவ,பொருளாதார )
  10. பிரிட்டிஷின் உயர்ந்த இராணுவ ஆயுதங்கள் மற்றும் நுட்பங்கள்
  11. தந்தி மற்றும் அஞ்சல்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!