March 2024

TEST-8- Group – IV/ VAO/ GUARD/ WATCHER (2024)

TNPSC GROUP IV/ VAO/ FOREST GUARD/ FOREST WATCHER TEST BATCH 2024   Test Details: TEST NUMBER:8 TEST PORTION: 12TH (FULL)  ம் வகுப்பு தமிழ் புதிய புத்தகம் + தமிழ் பழையபுத்தக முந்தய ஆண்டு வினாக்கள் (22,23 AND 24) + நடப்பு நிகழ்வுகள் OCTOBER 2023 (PYQ AND CURRENT AFFAIRS ALREADY PROVIDED IN WHATSAPP GROUP) TEST SCHEDULE: DOWNLOAD FREE BATCH: ONLINE TEST […]

TEST-8- Group – IV/ VAO/ GUARD/ WATCHER (2024) Read More »

TEST-6 – TNPSC Group – I PRELIMS TEST (2024)

TNPSC GROUP I PRELIMS TEST BATCH 2024   Test Details: TEST NUMBER: 6 TEST PORTION: UNIT – 8 – 1 TEST SCHEDULE: DOWNLOAD FREE BATCH: ONLINE TEST AND RANK LIST PAID BATCH (299) ONLINE TEST AND RANK LIST QUESTION PDF ANSWER KEY PDF DEDICATED WHATSAPP GROUP JOIN OUR TEST: CLICK HERE Instructions: FREE REGISTRATION CLICK

TEST-6 – TNPSC Group – I PRELIMS TEST (2024) Read More »

தந்தை பெரியார்

பெரியார் வாங்கிய பட்டங்கள் ஈ.வே.ராமசாமிக்குப் ‘பெரியார்‘ என்னும் பட்டம் 13 நவம்பர் 1938ல் சென்னையில் நடந்த பெண்கள் மாநாட்டில் வழங்கப்பட்டது. ‘தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்’ என தந்தை பெரியாருக்கு பட்டத்தை 27 ஜூன் 1970-ல் யுனஸ்கோ மன்றம் வழங்கியது. பெரியாரின் சிறப்பு பெயர்கள் ஈரோட்டுச் சிங்கம் புத்துலகத் தொலை நோக்காளர் பெண்ணினப் போர் முரசு சுயமரியாதை (தன் மதிப்பு) சுடர் வைக்கம் வீரர் வெண்தாடி வேந்தர் பகுத்தறிவுப் பகலவன் தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ் பெரியார் தொடங்கிய இயக்கம்

தந்தை பெரியார் Read More »

சி.வை. தாமோதரனார்

சி.வை. தாமோதரனார் சி.வை. தாமோதரனார் காலம் 1832-1901. தமிழ்ப் பதிப்புலகின் தலைமகன் என்று போற்றப்படுபவர் சி.வை. தாமோதரனார். சி.வை. தாமோதரனார் இலங்கை, யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்து, தம் (இருபதாவது) 20 வயதிலேயே ‘நீதிநெறி விளக்கம் என்னும் நூலை உரையுடன் பதிப்பித்து வெளியிட்டவர் சி.வை. தாமோதரனார். ஆறாம் வாசகப் புத்தகம் உள்ளிட்ட பள்ளிப்பாட நூல்களையும் எழுதினயவர் சி.வை. தாமோதரனார். 1868 ல், தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்குச் சேனாவரையர் உரையை பதிப்பித்தவர் சி.வை. தாமோதரனார். சி.வை. தாமோதரனார் எழுதியுள்ள

சி.வை. தாமோதரனார் Read More »

TEST-7- Group – IV/ VAO/ GUARD/ WATCHER (2024)

TNPSC GROUP IV/ VAO/ FOREST GUARD/ FOREST WATCHER TEST BATCH 2024   Test Details: TEST NUMBER: 7 TEST PORTION: 11TH (FULL)  ம் வகுப்பு தமிழ் புதிய புத்தகம் + தமிழ் பழையபுத்தக முந்தய ஆண்டு வினாக்கள் (19,20 AND 21) + நடப்பு நிகழ்வுகள் SEPTEMBER 2023 (PYQ AND CURRENT AFFAIRS ALREADY PROVIDED IN WHATSAPP GROUP) TEST SCHEDULE: DOWNLOAD FREE BATCH: ONLINE

TEST-7- Group – IV/ VAO/ GUARD/ WATCHER (2024) Read More »

தனிநாயகம் அடிகள்

அகில உலகத் தமிழாய்வு மன்றம் உருவாக காரணமாக இருந்தவர் தனிநாயகம் அடிகள் உலகத் தமிழராய்ச்சி நிறுவனம் உருவாக காரணமாக இருந்தவர் தனிநாயகம் அடிகள். தமிழப் பண்பாடு என்னும் இதழை தொடங்கியவர் தனிநாயகம் அடிகள். இதழ்கள், கருத்தரங்குகள், மாநாடுகள். நிறுவனங்கள் ஆகியவற்றின் மூலம் தமிழியலை உலகச் செயல்பாடாக ஆக்கியவர் பேராசிரியர் தனிநாயகம் அடிகள். தம் சொற்பொழிவு வாயிலாக உலகம் முழுவதும் தமிழின் புகழைப் பரப்பியவர் தனிநாயகம் அடிகள். தனிநாயகம் அடிகள் இலங்கையில் யாழ்ப் பல்கலைக்கழகத்தில் பாஸ்கர் நினைவு அறக்கட்டளைச்

தனிநாயகம் அடிகள் Read More »

அப்துல் ரகுமான்

அப்துல் ரகுமான் ஆலாபனை என்னும் கவிதைத் தொகுப்பிற்குச் சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார். அப்துல் ரகுமான் எழுதியுள்ள நூல்கள் பால் வீதி பித்தன் சுட்டு விரல் நேர் விருப்பம் ஆலாபை அப்துல் ரகுமான் பெற்றுள்ள விருதுகள் ஆலாபனை என்னும் கவிதைத் தொகுப்பிற்குச் சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார். தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் தமிழன்னை விருது. பாரதிதாசன் விருது அப்துல் ரகுமான் புதுக்கவிதை, வசனகவிதை, மரபுக்கவிதை என்று பல வடிவங்களிலும் எழுதியுள்ளார். அப்துல் ரகுமான் வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழப் பேராசிரியராக

அப்துல் ரகுமான் Read More »

கண்ணதாசன்

முத்தையா கண்ணதாசன் கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. கண்ணதாசன் இன்றைய சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிறுகூடல்பட்டியில் பிறந்தார். கண்ணதாசனின் தந்தை – சாத்தப்பன், தாய் – விசாலாட்சி ஆவர். கண்ணதாசன் 1949ம் ஆண்டு கலங்காதிரு மனமே” என்ற பாடலை எழுதி, திரைப்படப் பாடலாசிரியரானார். கண்ணதாசன் சேரமான் காதலி என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதமி விருது பெற்றார். கண்ணதாசன் தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும் இருந்துள்ளார். கவியரசு என்னும் சிறப்பு பெயரால் அழைக்கப்படுபவர் கண்ணதாசன். காலக்கணிதம், இயேசு காவியம் ஆகிய

கண்ணதாசன் Read More »

சி. மணி (சி.பழனிச்சாமி)

இடையீடு கவிதையை எழுதியவர் சி. மணி. சி. மணியின் இயற்பெயர் சி. பழனிச்சாமி ஆகும். 1959-ஆம் ஆண்டு முதல் சி. மணியின் கவிதைகள் ‘எழுத்து’ இதழில் தொடரந்து வெளிவந்தன. ‘நடை’ என்னும் சிற்றிதழை நடத்தியவர் சி. மணி. சி. மணி ஆங்கிலப் (English) பேராசிரியராக பணியாற்றினார். சி. மணியின் சிறப்புகள் புதுக கவிதையில் அங்கதத்தை மிகுதியாகப் பயன்படுத்தியவர் சி. மணி. இருத்தலின் வெறுமையைச் சிரிப்பும் கசப்புமாகச் சொன்னவர் சி. மணி. சி. மணி எழுதியுள்ள நூல்கள் ‘தாவோ

சி. மணி (சி.பழனிச்சாமி) Read More »

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

பாவலரேறு (துரை.மாணிக்கம்) பெருஞ்சித்திரனார் பெருஞ்சித்திரனார் இயற்பெயர் துரை மாணிக்கம் (பெருஞ்சித்திரனார்). பாவலரேறு என்று அழைக்கப்படுபவர் பெருஞ்சித்திரனார். தமிழுக்கு கருவூலமாய் அமைந்துள்ளது பெருஞ்சித்திரனார் எழுதிய திருக்குறள் மெய்ப்பொருளுரை. தனித்தமிழையும் தமிழுணர்வையும் பரப்பிய பாவலர் பெருஞ்சித்திரனார். பெருஞ்சித்திரனாரது நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன, பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்கள் தென் மொழி தமிழ் சிட்டு தமிழ் நிலம் பெருஞ்சித்திரனார் எழுதிய நூல்கள் மகபுகு வஞ்சி. பாவியக் கொத்து, பள்ளிப் பறவைகள் கொய்யாக்கனி நூறு (100) ஆசிரியம் எண் சுவை (80) எண்பது உலகியல்

பாவலரேறு பெருஞ்சித்திரனார் Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)