TNPSC MAINS CURRENT AFFAIRS

சமீப காலங்களில் இந்தியப் பொருளாதாரம் சந்தித்து வரும் வாய்ப்புகளையும்  சவால்களையும் விவாதிக்க

இந்தியப் பொருளாதாரம்: வாய்ப்புகளும் சவால்களும் 2023 ஆம் ஆண்டு, இந்தியப் பொருளாதாரத்துக்கு இரண்டு முனைகளில்குறிப்பிடத்தக்க ஆண்டாகும். முதலாவதாக, கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்துக்குப்பிந்தைய மீட்சி நிலைபெற்று, பொருளாதாரம் முதிர்ந்த வளர்ச்சியின் நிலையை எட்டியது.  இந்த ஸ்திரத்தன்மை, பத்தாண்டுகளுக்கு முன்னர் சீனா எதிர்கொண்டதைப் போன்ற உயர் வளர்ச்சிப் பாதைக்கு இந்தியா மாறுவதைக் குறிக்கிறது.  இரண்டாவதாக, 2023இல் இந்தியா உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட பொருளாதாரமாக மாறியது. மக்கள்தொகை அளவிலிருந்து மட்டும், இந்தியாவின் எதிர்காலத்தைப் பற்றி அதிகம் ஊகிக்க முடியாது.  ஆனால், […]

சமீப காலங்களில் இந்தியப் பொருளாதாரம் சந்தித்து வரும் வாய்ப்புகளையும்  சவால்களையும் விவாதிக்க Read More »

காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பான செயல்பாடுகள் மிகவும் மந்தநிலையில் இருக்கின்றன – கருத்து தெரிவி 

காலநிலை மாற்றம்: நமக்கு அவகாசம் இருக்கிறதா? ஐ.நா. அவையின் சுற்றுச்சூழல் திட்டஅமைப்பானது பசுங்குடில் வாயுக்களின்உமிழ்வு பற்றிய ஒரு விரிவான அறிக்கையை நவம்பர் 20 அன்று வெளியிட்டுள்ளது.  உமிழ்வுகளைக் குறைப்பது பற்றி நாடுகள் தந்தஉறுதிமொழிக்கும், நடைமுறையில் வெளியிடப்படும் உமிழ்வுகளின் அளவுக்கும் இருக்கும் இடைவெளியை ஆராயும் இந்த அறிக்கையை, ‘உமிழ்வு இடைவெளி அறிக்கை’ (Emissions Gap Report) என்று பொதுவாகக் குறிப்பிடுவார்கள். இந்த ஆண்டுக்கான அறிக்கைக்கு ‘Broken Records’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. தலைப்பை இரண்டு விதங்களில் நாம் புரிந்துகொள்ளலாம். முந்தைய

காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பான செயல்பாடுகள் மிகவும் மந்தநிலையில் இருக்கின்றன – கருத்து தெரிவி  Read More »

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில் நுட்ப வளர்ச்சியினை எடுத்துக்காட்டுகளுடன் விவரித்து அத்தொழிநூட்ப கட்டுப்பாடுளின்தேவை குறித்து விவாதிக்க 

ஏஐ நுட்பத்தை எப்படி எதிர்கொண்டது உலகம்? செயற்கை நுண்ணறிவு (ஏஐ) என்னும் நவீனத் துறை, 1956இல் அதிகாரபூர்வமாக அறிமுகமான பத்தாண்டுகளுக்குப் பிறகு, ‘எலிசா’ அரட்டைப்பெட்டி (Chatbot) மூலம் முதல் முக்கியப் பாய்ச்சல் நிகழ்ந்தது.  எலிசா அறிமுகமாகி இத்தனை ஆண்டுகளுக்குப் பின், இப்போது செயற்கை நுண்ணறிவு எனும் ஏஐ பிரம்மாண்ட வளர்ச்சி பெற்றிருக்கிறது.  வரலாற்று நோக்கில், செயற்கை நுண்ணறிவு இன்னும் வளர வேண்டியிருக்கிறது.  இருப்பினும் அதன் இப்போதைய வளர்ச்சியே மனிதகுலத்தை நடுங்கச் செய்யும் வகையில் இருப்பதாகக் கருதப்படுகிறது. 2023ஆம்

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில் நுட்ப வளர்ச்சியினை எடுத்துக்காட்டுகளுடன் விவரித்து அத்தொழிநூட்ப கட்டுப்பாடுளின்தேவை குறித்து விவாதிக்க  Read More »

தற்காலத்தில் தமிழ் சமூகத்திற்கு பெரியாரின் தேவை குறித்து கட்டுரை வரைக 

பெரியார்  இந்தியாவைப் பீடித்துள்ள ஐந்து நோய்களுள் ஒன்றாக அரசியல் கட்சிகளை அடையாளப்படுத்தியதோடு, இறுதிவரை தமது இயக்கம் தேர்தல் அரசியலில்பங்கேற்காது என்றும் திட்டவட்டமாகப் பிரகடனப்படுத்தியவர் பெரியார்.  இம்மண்ணில் அரசியல் மாற்றத்தை நிகழ்த்த விரும்பியிருந்தால், அவரேஓர் அரசியல் கட்சியை நடத்தவும் தயங்கியிருக்கமாட்டார்.  தானாகத் தம்மிடம் வந்துசேர்ந்த நீதிக்கட்சியைக் கூடத் தேர்தலில் பங்கேற்காததிராவிடர் கழகமாக மாற்றிய பெருந்தகையாளர் பெரியார். இருப்பினும், அரசியல் கட்சிகளின்பல்வேறு தவறுகளுக்காக இன்றைக்குப்பெரியாரே விமர்சனத்துக்கு ஆளாக்கப்படுகிறார் என்பதுதான் முரண்நகை. சாதி உணர்விலிருந்து விடுதலை பெற சமூக மாற்றத்துக்கும் புரட்சிகரச்

தற்காலத்தில் தமிழ் சமூகத்திற்கு பெரியாரின் தேவை குறித்து கட்டுரை வரைக  Read More »

இந்தியாவில் போக்சோ வழக்குகள் நிலை பற்றி விவாதித்து அரசின் கடமைகளை வரிசைப்படுத்துக  

அதிகரிக்கும் போக்சோ வழக்குகள்:  இந்தியாவில் 2023 ஜனவரி நிலவரப்படி 2.43 லட்சம் போக்சோ வழக்குகள் நிலுவையில் இருப்பதாக இந்தியக் குழந்தைகள் பாதுகாப்பு நிதியம் வெளியிட்டிருக்கும் அறிக்கை, குழந்தைகளின் நலன் மீது ஆட்சியாளர்களுக்கு இருக்கும் அக்கறையின்மையை வெட்டவெளிச்சமாக்குகிறது.  குழந்தைகள் மீதான வன்கொடுமைகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில் 2019இல் தொடரப்பட்ட பொதுநல வழக்கின் அடிப்படையில் சிறார் மீதான பாலியல் குற்றங்களை விசாரிக்க விரைவு சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்தது.  ஒரு மாவட்டத்தில் 100 வழக்குகளுக்கு மேல்

இந்தியாவில் போக்சோ வழக்குகள் நிலை பற்றி விவாதித்து அரசின் கடமைகளை வரிசைப்படுத்துக   Read More »

What is Comprehensive Nuclear Test Ban Treaty (CTBT) and Explain about India’s Stand on CTBT?

Comprehensive Nuclear Test Ban Treaty (CTBT) The Comprehensive Test Ban Treaty prohibits “any nuclear weapon test explosion or any other nuclear explosion” anywhere in the world. The treaty was opened for signature in September 1996, and has been signed by 187 nations and ratified by 178. The treaty cannot formally enter into force until it

What is Comprehensive Nuclear Test Ban Treaty (CTBT) and Explain about India’s Stand on CTBT? Read More »

அரசியலமைப்பின் பொதுப் பட்டியல் மாநில அரசுகளின் அதிகாரங்களைக் குறைக்கும்படியான நிலையை உருவாக்கிவிட்டது – கருத்து தெரிவி 

பொதுப் பட்டியல் சர்ச்சை: புரிதலும் தீர்வும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள பொதுப் பட்டியல் குறித்து மீண்டும் சர்ச்சை எழுந்திருக்கிறது; 1950 இலிருந்தே தொடரும் சர்ச்சை இது. அரசமைப்பு நிர்ணயசபை உறுப்பினர்களிடையே இது குறித்து மாறுபட்ட கருத்துகள் இருந்தன. பொதுப் பட்டியல் என்று ஒரு பிரிவு இடம்பெறுவதன் மூலம் மாநிலங்களின் கொல்லைப்புறத்தை, மத்திய அரசு நுழைவதற்குத் திறந்துவைப்பது போலாகிவிடும் என்று வாதிட்டவர்களும் உண்டு.  அப்படி எச்சரித்தும் அரசமைப்பை உருவாக்கியவர்கள், பொதுப் பட்டியலை இடம்பெறச் செய்ததன்

அரசியலமைப்பின் பொதுப் பட்டியல் மாநில அரசுகளின் அதிகாரங்களைக் குறைக்கும்படியான நிலையை உருவாக்கிவிட்டது – கருத்து தெரிவி  Read More »

சென்னையை தாக்கிய மிக்ஜாம் புயலினால் ஏற்பட்ட  பேரிடரை தமிழக அரசு எதிர்கொண்ட விதம் பற்றி விவாதிக்க

மிக்ஜாம் புயல் சென்னையைத் தத்தளிக்கச் செய்த மிக்ஜாம் புயல், பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திச் சென்றிருக்கிறது. 2015 மழை வெள்ளத்தின்போது சென்னை எவ்வாறு தத்தளித்ததோ அதே காட்சிகள் சற்றும் மாறாமல் எட்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் அரேங்கேறியுள்ளன.  தீவிரக் காலநிலை மாற்றங்கள் உலகம் முழுவதும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. 2015 டிசம்பர் மாதம் சென்னையில் பொழிந்த வடகிழக்குப் பருவமழை, நீங்காத கறுப்புப் பக்கங்களை விட்டுச்சென்றது. இந்நிலையில், கடந்த ஆண்டுகளில் எதிர்கொண்ட புயல், மழைகளிலிருந்து நாம் பெற்ற படிப்பினைகள் என்ன? முன்னெச்சரிக்கை

சென்னையை தாக்கிய மிக்ஜாம் புயலினால் ஏற்பட்ட  பேரிடரை தமிழக அரசு எதிர்கொண்ட விதம் பற்றி விவாதிக்க Read More »

இமயமலைப் பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கான காரணங்கள்,விளைவுகள் மற்றும் தீர்வுகளை விவாதிக்க

இயல்பை இழக்கும் இமயமலை இந்தியாவின் இமயமலைப் பகுதிகளில் சுற்றுச்சூழல் ரீதியாகப் பலவீனமானவை எனக் கருதப்படும் இடங்களில் எழுப்பப்பட்ட சாலைகளும், பாலங்களும், கட்டிடங்களும் இயற்கைப் பேரிடர்களான வெள்ளத்தினாலும் நிலச்சரிவுகளினாலும் அழிவுகளைச் சந்திக்கின்றன.  வளர்ச்சி என்ற பெயரில் இமயமலையின் சுற்றுச்சூழல் நலன்கள் ஒதுக்கிவைக்கப்பட்டு, வணிக நோக்கத்துக்காக மலைப்பகுதிகள் அழிக்கப்படுவதால் இமயமலை தனது இயல்பை இழந்துவருவதாகத் தொடர்ந்து கவனப்படுத்தப்பட்டுவருகிறது. இந்தியாவில் ஜம்மு-காஷ்மீர், உத்தராகண்ட், இமாச்சலப் பிரதேசம், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா, அசாம், மேற்கு வங்கம்

இமயமலைப் பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கான காரணங்கள்,விளைவுகள் மற்றும் தீர்வுகளை விவாதிக்க Read More »

ஆளுநரின் சட்ட அதிகார வரம்புகளை விவாதி 

ஆளுநரின் அதிகாரம்: தெளிவைத் தரும் தீர்ப்பு நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பில், மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கான ஒப்புதலைக் காலவரையறை யின்றி நிறுத்திவைப்பதன் மூலம் மசோதாக்களைத் தன்னிச்சையாகத் தடுத்து வைக்கும் அதிகாரம் ஆளுநர்களுக்கு இல்லை என்று உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தெளிவான தீர்ப்பு வரவேற்கத்தக்கது.  பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அம்மாநில சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்திவைத்திருப்பதற்கு எதிராக, பஞ்சாப் அரசு தொடர்ந்த வழக்கில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு இந்தத் தீர்ப்பை

ஆளுநரின் சட்ட அதிகார வரம்புகளை விவாதி  Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)