CA – S and T

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில் நுட்ப வளர்ச்சியினை எடுத்துக்காட்டுகளுடன் விவரித்து அத்தொழிநூட்ப கட்டுப்பாடுளின்தேவை குறித்து விவாதிக்க 

ஏஐ நுட்பத்தை எப்படி எதிர்கொண்டது உலகம்? செயற்கை நுண்ணறிவு (ஏஐ) என்னும் நவீனத் துறை, 1956இல் அதிகாரபூர்வமாக அறிமுகமான பத்தாண்டுகளுக்குப் பிறகு, ‘எலிசா’ அரட்டைப்பெட்டி (Chatbot) மூலம் முதல் முக்கியப் பாய்ச்சல் நிகழ்ந்தது.  எலிசா அறிமுகமாகி இத்தனை ஆண்டுகளுக்குப் பின், இப்போது செயற்கை நுண்ணறிவு எனும் ஏஐ பிரம்மாண்ட வளர்ச்சி பெற்றிருக்கிறது.  வரலாற்று நோக்கில், செயற்கை நுண்ணறிவு இன்னும் வளர வேண்டியிருக்கிறது.  இருப்பினும் அதன் இப்போதைய வளர்ச்சியே மனிதகுலத்தை நடுங்கச் செய்யும் வகையில் இருப்பதாகக் கருதப்படுகிறது. 2023ஆம் […]

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில் நுட்ப வளர்ச்சியினை எடுத்துக்காட்டுகளுடன் விவரித்து அத்தொழிநூட்ப கட்டுப்பாடுளின்தேவை குறித்து விவாதிக்க  Read More »

டீப் ஃபேக் தொழில்நூட்பம் என்பது என்ன? இந்த தொழில்நூட்பத்தின் சவால்களை விவாதிக்க

நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைஃப்தொடர்பான ‘டீப் ஃபேக்’ காணொளிகள்சமீபத்தில் சமூக வலை தளங்களில் வெளியாகிபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றன.  இதனைக் குறிப்பிட்டு நடிகை ராஷ்மிகா சமூக வலைதளப் பக்கத்தில் வேதனையுடன் தனது கருத்தைப் பகிர அமிதாப் பச்சன், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் டீப் ஃபேக் தொழில்நுட்பத்துக்கு எதிராகப் பதிவிடத் தொடங்கினர்.  மேலும், டீப் ஃபேக் தொடர்பாகப் புகார் பதிவு செய்யப் பட்ட 24 மணி நேரத்துக்குள் சமூக வலைதள நிறுவனங்கள் தங்கள் பக்கத்தில் இடம்பெற்றிருந்த

டீப் ஃபேக் தொழில்நூட்பம் என்பது என்ன? இந்த தொழில்நூட்பத்தின் சவால்களை விவாதிக்க Read More »

இந்திய பெண் விஞ்ஞானிகளின் பங்கினையும் அவர்களுக்குள்ள சவால்களையும் விவாதிக்க

எங்கே இருக்கிறீர்கள், பெண் விஞ்ஞானிகளே? இந்தியாவின் உயரிய அறிவியல் விருதான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதுகளை அறிவிக்காமல் அரசு நிறுத்திவைத்தது பலரின் கவனத்துக்கு வராத விஷயம். 250க்கும் மேற்பட்ட உள்நாட்டு பல்துறை அறிவியல் சாதனை விருதுகளை நிரந்தரமாகக் கலைத்துவிட்டதாகக்கூட அரசு அறிவித்தது.  அனைத்தையும் சேர்த்து பாரத ரத்னா போல ஒற்றை விருது முறையே அறிவியலுக்கு உகந்தது என்றும் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. பத்ம விருதுகள்கூட குடியரசுத் தலைவரின் கைகளால் ஆண்டுக்கு 120 விருதுகள் வரை வழங்கலாம் என்று ஒரு

இந்திய பெண் விஞ்ஞானிகளின் பங்கினையும் அவர்களுக்குள்ள சவால்களையும் விவாதிக்க Read More »

What are Quantum Dots?

Background: An element’s properties are fundamentally determined by the number of electrons it possesses. However, when matter reaches nanoscale dimensions, its characteristics become intricately linked to its size. Smaller particles experience a greater compression of electrons, which has a profound impact on their properties.  This phenomenon arises because, at the nanometer scale, quantum physical forces

What are Quantum Dots? Read More »

Write a short note on Cancer Disease, it’s Prevalence in India and Government Measures to control it.

What is Cancer? Cancer is a disease in which some of the body’s cells grow uncontrollably and spread to other parts of the body. Cancer can start almost anywhere in the human body, which is made up of trillions of cells. Normally, human cells grow and multiply through a process called cell division, to form

Write a short note on Cancer Disease, it’s Prevalence in India and Government Measures to control it. Read More »

Write a short note on Symptoms, Transmission of Malaria and Steps taken to Prevent in India

Malaria Malaria is an acute febrile illness caused by Plasmodium parasites, which are spread to people through the bites of infected female Anopheles mosquitoes. It is a life-threatening disease primarily found in tropical countries. It is preventable and curable. Transmission of Malaria Malaria is not contagious and cannot spread from one person to another; the

Write a short note on Symptoms, Transmission of Malaria and Steps taken to Prevent in India Read More »

சந்திரயான் 3 திட்டத்தின் முக்கியத்துவம் பற்றி விவாதி

சந்திரயான் 3: தொடங்கும் புதிய வரலாறு! இந்திய விண்வெளி ஆய்வின் புதிய உச்சமாக, சந்திரயான் 3 ‘விக்ரம்’ தரையிறங்கிக் கலம், திட்டமிட்டபடி ஆகஸ்ட் 23 அன்று வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி இருக்கிறது.  இதன்மூலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்கிற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) விஞ்ஞானிகளின் அசாத்திய உழைப்புக்குக் கிடைத்த இந்த வெற்றி, இந்தியர்கள் அனைவரையும் பெருமிதமடைய வைத்திருக்கிறது; விண்வெளி ஆய்வில் புதிய வாசல்களையும் திறந்துவிட்டிருக்கிறது. இதற்கு

சந்திரயான் 3 திட்டத்தின் முக்கியத்துவம் பற்றி விவாதி Read More »

இஸ்ரோவின் சமீபத்திய திட்டங்களை பற்றி விவரித்து எழுதுக

சூரியனில் கால் பதிக்க வேண்டும் என்கிற கனவுடன் செயல்படுகிறது நமது விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘இஸ்ரோ’. கனவு காண்பது மட்டுமல்லாமல், அந்தக் கனவை நனவாக்கும் தொழில்நுட்ப மேதைமையும், கடினமான உழைப்பும், மன உறுதியும் அந்த நிறுவனத்தின் எல்லா விஞ்ஞானிகளுக்கும் உண்டு.  அதைத் தெரிந்து வைத்திருப்பதால்தான், 2035-இல் இந்தியா விண்வெளியில் ஆய்வுக்கூடம் அமைக்கும் என்றும், 2040-இல் நிலவில் கால் பதிக்க ஓா் இந்தியரை அனுப்பும் என்றும் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறாா். ‘சந்திரயான் 3’ இந்தியா அனுப்பிய ‘சந்திரயான்

இஸ்ரோவின் சமீபத்திய திட்டங்களை பற்றி விவரித்து எழுதுக Read More »

Write the Importance of OSIRIS-Rex Project.

About OSIRIS-REx: OSIRIS-REx (Origins, Spectral Interpretation, Resource Identification, Security, Regolith Explorer) is a NASA (National Aeronautics and Space Administration) asteroid-study and sample-return mission. The mission was launched in September, 2016. The spacecraft reached asteroid Bennu in 2018. Objective: To obtain a sample of at least 60 gm from Bennu and return the sample to Earth

Write the Importance of OSIRIS-Rex Project. Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)