February 2024

இந்தியாவில் சோசியஸிச இயக்கங்கள்

சோசலிச இயக்கங்களின் ஆரம்பம் இந்திய தேசிய காங்கிரஸில் இடதுசாரிகளின் செல்வாக்கு சுதந்திரப் போராட்டத்தில் 1920களின் பிற்பகுதியில் இருந்து குறிப்பிடத்தக்க வகையில் வளர்ந்துவந்தது. 1917 ஆம் ஆண்டு ரஷ்யப் புரட்சியால் ஈர்க்கப்பட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் அக்டோபர் 1920ல் தொடங்கப்பட்டது. நிறுவன உறுப்பினர்கள் – M.N. ராய், அபானி முகர்ஜி, M.P.T. ஆச்சார்யா, முகமது அலி மற்றும் முகமது ஷபிக். இந்த உறுப்பினர்களால் 1920களில் பல வேலைநிறுத்தங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. புரட்சிக்கரவாதிகளின் முதல் பிரிவு […]

இந்தியாவில் சோசியஸிச இயக்கங்கள் Read More »

அலிபூர் வெடிகுண்டு வழக்கு, 1908 & டெல்லி லாகூர் சதி வழக்கு (1912)

அலிபூர் வெடிகுண்டு வழக்கு, 1908 சுதேசி கிளர்ச்சியாளர்களைக் கையாள்வதில் கொடூரமான வழிகளுக்குப் பேர்போன டக்ளஸ் கிங்ஸ்ஃபோர்டைக் கொல்ல ஒரு சதித் திட்டம் தீட்டப்பட்டது. இரண்டு இளம் புரட்சியாளர்களிடம் கொலையை மேற்கொள்ளும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. குதிராம் போஸ் (18 வயது) பிரபுல்லா சாக்கி (19 வயது) 30 ஏப்ரல் 1908ல், ஒரு வண்டியின் மீது ஒரு குண்டை வீசினர், அது கிங்ஸ்ஃபோர்டைக் கொல்வதற்குப் பதிலாக, தவறுதலாக இரண்டு ஆங்கிலேயப் பெண்களைக் கொன்றது. பிரபுல்லா சாக்கி தற்கொலை செய்து கொண்டார்,

அலிபூர் வெடிகுண்டு வழக்கு, 1908 & டெல்லி லாகூர் சதி வழக்கு (1912) Read More »

இந்தியாவில் புரட்சிகர தேசியவாதம்

புரட்சிகர இயக்கங்கள் புரட்சிகர தேசியவாதம் வங்காளத்தில், புரட்சிகர தேசியவாதம் முன்பே வளர்ந்தது; 1870களில் சுவாமி விவேகானந்தர் விவரித்த எக்கிலான உடலையும் நரம்புகளையும் வளர்க்க பல்வேறு இடங்களில் ‘அக்காரா’ அல்லது உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்பட்டன. பங்கிம் சந்திர சட்டர்ஜியின் ஆனந்தமத் (ஆனந்தமடம்) நாவல் வங்காளத்தில் புரட்சியாளர்களால் பரவலாக வாசிக்கப்பட்டது. நாவலின் ஒரு பகுதியான பந்தே மாதரம் பாடல் சுதேசி இயக்கத்தின் கீதமாக மாறியது. 1908ல், போர்க்குணமிக்க தேசியவாதிகளின் வீழ்ச்சி மற்றும் புரட்சிகர நடவடிக்கைகளின் எழுச்சி ஆகியவை வன்முறையற்ற முறைகளிலிருந்து

இந்தியாவில் புரட்சிகர தேசியவாதம் Read More »

மவுண்ட்பேட்டன் திட்டம்

மவுண்ட்பேட்டன் திட்டம் மவுண்ட்பேட்டன் பிரபு இந்தியாவிற்கு வைஸ்ராயாக அதிகாரத்தை மாற்றும் பணிக்காக அனுப்பப்பட்டார். 3 ஜூன் 1947 இல் மவுண்ட்பேட்டன் திட்டம் அறிவிக்கப்பட்டது, எனவே இது ஜூன் 3ஆம் நாள் திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. முன்மொழிவுகள் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு, பிரிட்டனின் தன்னாட்சிப் பகுதி (டொமினியன்) என்ற தகுதியுடன் அதிகாரமாற்றம் நடைபெறும். சிற்றரசுகள் இந்தியா அல்லது பாகிஸ்தானில் சேரவேண்டும். ராட்கிளிஃப் பிரவ்ன் தலைமையில் எல்லைகளை நிர்ணயிக்கும் ஆணையம் அமைக்கப்பட்டு அதிகாரமாற்றத்துக்குப் பிறகு இந்த ஆணையத்தின் முடிவு அறிவிக்கப்படும்.

மவுண்ட்பேட்டன் திட்டம் Read More »

TEST- 1 – Group – IV/ VAO / GUARD/ WATCHER (2024)

TNPSC GROUP IV/ VAO/ FOREST GUARD/ FOREST WATCHER TEST BATCH 2024   Test Details: TEST NUMBER: 1 TEST PORTION: 6TH ம் வகுப்பு தமிழ் புதிய புத்தகம் (முழுவதும்) + தமிழ் பழையபுத்தக முந்தய ஆண்டு வினாக்கள் (1, 2 AND 3) + நடப்பு நிகழ்வுகள் March 2023 TEST SCHEDULE: DOWNLOAD FREE BATCH: ONLINE TEST AND RANK LIST PAID BATCH (199) ONLINE

TEST- 1 – Group – IV/ VAO / GUARD/ WATCHER (2024) Read More »

அமைச்சரவைத் தூதுக்குழு

அமைச்சரவைத் தூதுக்குழு பிரிட்டனில் தொழிலாளர்க் கட்சி மிகப்பெரிய வெற்றியை பெற்று கிளெமன்ட் அட்லி பிரதம மந்திரியாகப் பொறுப்பேற்றார். அவர் உடனடியாக இந்தியாவில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று விரும்பினார். அவர் பெதிக் லாரன்ஸ், சர் ஸ்டராஃபோர்ட் கிரிப்ஸ், A.V.அலெக்ஸாண்டர் ஆகியோர் அடங்கிய அமைச்சர்கள் தூதுக்குழுவை இந்தியாவுக்கு அனுப்பினார். தூதுக்குழுவின் முன்மொழிவுகள் பாகிஸ்தானுக்கான கோரிக்கையை நிராகரித்தது. பாதுகாப்பு, தகவல் தொடர்பு மற்றும் வெளிநாட்டு விவகாரங்கள் மீதான கட்டுப்பாட்டைக் கொண்ட ஒரு கூட்டாட்சி அரசாங்கத்திற்கு இது வழிவகை செய்தது. மாகாணங்கள்

அமைச்சரவைத் தூதுக்குழு Read More »

வேவல் திட்டம் மற்றும் சிம்லா மாநாடு

வேவல் திட்டம் மற்றும் சிம்லா மாநாடு: வேவல் திட்டம் 1945 ஜூன் 14 அன்று அறிவிக்கப்பட்டது. வைஸ்ராயின் நிர்வாகக் குழுவில் இந்துக்களும் முஸ்லிம்களும் சம எண்ணிக்கையில் உள்ள இடைக்கால அரசாங்கத்தை இது வழங்கியது. போர் இலாகாவைத் தவிர அனைத்து இலாகாக்களும் இந்திய அமைச்சர்களின் வசம் கொடுக்கப்பட இருந்தன. சிம்லா பேச்சுக்காக காங்கிரஸ் தலைவர்களான நேரு, சர்தார் படேல் மற்றும் காங்கிரஸ் தலைவர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். 1945 ஜூன் 25 முதல் ஜூலை

வேவல் திட்டம் மற்றும் சிம்லா மாநாடு Read More »

ராயல் இந்திய கடற்படைக் கிளர்ச்சி & ராஜாஜி திட்டம்

ராயல் இந்திய கடற்படைக் கிளர்ச்சி B.C.தத் என்பவர் HMIS தல்வார் கப்பலின் பக்கவாட்டில் வெள்ளையனே வெளியேறு என்று எழுதியதற்காக கைது செய்யப்பட்டார். தத்தின் கைது நடவடிக்கை 1946 பிப்ரவரி 18 இல் வெடித்துக் கிளம்பிய கலகத்திற்கு உந்துவிசையாக அமைந்தது. 1946 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பம்பாயில் ராயல் இந்திய கடற்படை மாலுமிகள் கிளர்ச்சி செய்தனர். கராச்சியின் HMIS ஹிந்துஸ்தான் மற்றும் கராச்சியின் மற்ற கடற்படைகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுன.  78 கப்பல்களின் 20,000 க்கும் மேற்பட்ட கடற்படை

ராயல் இந்திய கடற்படைக் கிளர்ச்சி & ராஜாஜி திட்டம் Read More »

வெள்ளையனே வெளியேறு இயக்கம்

வெள்ளையனே வெளியேறு இயக்கம் இந்திய தேசிய காங்கிரஸ் ஜூலை 14, 1942 இல் வார்தாவில் கூடியது. இக்கூட்டத்தில் நாடு தழுவிய சட்ட மறுப்புப் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இத்தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள மறுத்த இராஜாஜியும் புலாபாய் தேசாயும் காங்கிரஸ் செயற்குழுவில் இருந்து பதவித் துறப்பு செய்தனர். நேருவும் அதே நிலைப்பாட்டைக் கொண்டிருந்த போதும் செயற்குழுவின் பெரும்பான்மை முடிவுக்குக் கட்டுப்பட்டார். காந்தி 1942 மே 16 அன்று ஒரு பத்திரிகைய பேட்டியில் இவ்வாறு வெளிப்படுத்தினார்: “இந்தியாவைக் கடவுளிடம் விட்டுவிடுங்கள்,

வெள்ளையனே வெளியேறு இயக்கம் Read More »

லாகூர் தீர்மானம் & கிரிப்ஸ் மிஷன்

லாகூர் தீர்மானம் லாகூரில் முஸ்லிம் லீக்கின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏ.கே.பஸ்லுல் ஹக் 1940 மார்ச் 23 அன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த லாகூர் தீர்மானத்தை முன்வைத்தார். முஸ்லிம் லீக்கால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்ட இத்தீர்மான உரை, முஸ்லிம்களுக்கான ஒன்றுபட்ட தாயகம் என்ற கருத்தை ஏற்றுக்கொண்டு சுதந்திர முஸ்லிம் அரசை உருவாக்க பரிந்துரைத்தது. கிரிப்ஸ் மிஷன் போஸ் ஒருவர் மட்டுமே நேசநாடுகளோடு ஒத்துழையாமல் அச்சு நாடுகளை ஆதரித்தார். ஜப்பான் தென்கிழக்கு ஆசியப் பகுதியில் முன்னேறி வந்ததும் பிரிட்டிஷ் படைகளின் வீழ்ச்சியும்

லாகூர் தீர்மானம் & கிரிப்ஸ் மிஷன் Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)