Exam Updates

அன்னிபெசண்ட்

பிரிட்டனில் இருந்த போது அயர்லாந்தின் தன்னாட்சி இயக்கம், ஃபேபியன் சோஷலிசவாதிகள், குடும்பக் கட்டுப்பாட்டு இயக்கங்கள் ஆகியவற்றில் தீவிரப்  பங்காற்றியவர் – அன்னிபெசண்ட். 1893ல் பிரம்ம ஞான சபையின் (தியாசாபிகல் சொசைட்டி) உறுப்பினராக இந்தியாவுக்கு வந்தவர் – அன்னிபெசண்ட். பனாரஸில் (வாரணாசி) மத்திய இந்துக்  கல்லூரியை  நிறுவியவர் – அன்னிபெசண்ட். 1916ஆம் ஆண்டு பனாரஸ்(வாரணாசி) மத்திய இந்துக் கல்லூரியை பல்கலைக்கழகமாக மேம்படுத்தியவர் – பண்டித மதன் மோகன் மாளவியா. 1907ல் எச்.எஸ்.ஆல்காட் மறைவுக்குப் பிறகு பிரம்ம ஞான சபையின் […]

அன்னிபெசண்ட் Read More »

கர்சன் பிரபு

1899 ஜனவரி 6 ல் கர்சன் பிரபு புதிய தலைமை ஆளுநராகவும் இந்தியாவின் அரசப்பிரதிநிதியாகவும் பணி நியமனம் செய்யப்பட்டார். 1899ல் கர்சன் கல்கத்தா மாநகராட்சிக் குழுவில் அங்கம் வகித்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைத்தார். 1903ல் குற்ற உளவுத் துறையை(CID) உருவாக்கியவர் – கர்சன் பிரபு. 1904ல் இயற்றப்பட்டப் பல்கலைக்கழகச் சட்டத்தின்படி கல்கத்தா பல்கலைக்கழகம் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டது. 1904ம் ஆண்டு இந்தியச் செய்திப் பத்திரிகைகளின் தேசியவாதத் தன்மையைக் குறைப்பதற்காக அலுவலக ரகசியச்

கர்சன் பிரபு Read More »

TNPSC GROUP 2 AND GROUP 4 GENERAL TAMIL TEST BATCH 2022

தேர்வின் சிறப்பம்சங்கள்: தேர்வுக்கான மொத்த கட்டணம் : 199 புதிதாக படிக்கத் தொடங்கியவர்களுக்கு ஏற்றவாறு தேர்வுகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாரம் ஒரு தேர்வு வைக்கப்படும். மொத்த தேர்வுகளின் எண்ணிக்கை 20 தினமும் பாடங்களை பிரித்து படிக்கும் வகையில் எளிமையாக PDF வழங்கப்படும். ஒவ்வொரு தேர்விற்கும் மிகவும் எதிர்பாக்கக்கூடிய 100 கேள்விக்கள். முற்றிலும் புதிய சமச்சீர் புத்தகம் அடிப்படையில் தேர்வுகள் வைக்கப்படும். தேர்வானது ONLINE வழியாக வைக்கப்படும். அந்த தேர்வுகளின் PDF உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும். ONLINE தேர்வில்

TNPSC GROUP 2 AND GROUP 4 GENERAL TAMIL TEST BATCH 2022 Read More »

தாதாபாய் நௌரோஜி

‘இந்திய தேசியத்தின் முதுபெரும் தலைவர்’ என அறியப்படுபவர் – தாதாபாய் நௌரோஜி தாதாபாய் நௌரோஜி உருவாக்கிய அமைப்புகள் 1865ல் லண்டனில் ‘இந்திய சங்கம் (Indian Society) 1866ல் கிழக்கிந்தியக் கழகம் (East Indian Association) தாதாபாய் நௌரோஜி வகித்த பதவிகள் 1870ல் தாதாபாய் நௌரோஜி பம்பாய் மாநகராட்சிக் கழகத்திறகும், நகரசபைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1892ல் தாதாபாய் நௌரோஜி இங்கிலாந்துப் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 3 முறை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தாதாபாய் நௌரோஜியும் சுரண்டல் கோட்பாடும் 1901ல்

தாதாபாய் நௌரோஜி Read More »

அனுசீலன் சமிதிகள்

1902ல் வங்காளத்தில் ரகசிய சங்கங்கள் நிறுவப்பட்டதிலிருந்து புரட்சிகர தேசியவாதத்தின் கதை தொடங்குகிறது. 1902ல் ஜதிந்தரநாத் பானர்ஜி, பரீந்தர் குமார் கோஷ் ஆகியோரால் கல்கத்தாவில் அனுசீலன் சமிதி நிறுவப்பெற்றது. அரவிந்த கோஷின் சகோதரர் – பரீந்தர் குமார் கோஷ் 1906ல் புலின் பிகாரி தாஸ் என்பவரின் முயற்சியினால் நிறுவப்பெற்றது – டாக்கா அனுசீலன் சமிதி. நிதி திரட்டுவதற்காக ஆகஸ்ட் 1906ல் சங்பூரில் முதல் சுதேசிக் கொள்ளையை கல்கத்தா அனுசீலன் சமிதி நடத்தியது. 1906ல் ஹேம்சந்திர கனுங்கோ இராணுவப் பயிற்சி

அனுசீலன் சமிதிகள் Read More »

தொடக்ககால தேசியவாதிகளின் காலம் – 1885-1915

தொடக்ககால தேசியவாதிகளின் காலம் – 1885-1915. தொடக்க கால தேசிய தலைவர்கள் சமூகத்தின் உயர் குடிப் பிரிவைச் சேர்ந்தோர் ஆவர். இத்தலைவர்கள் அரசியல் சட்டம் அனுமதித்த வழிகளான மனுகொடுப்பது, மன்றாடுவது, விண்ணப்பம் செய்வது போன்ற முறைகளை மேற்கொண்டதால் “மிதவாத தேசியவாதிகள்” என்னும் புனைப் பெயரை பெற்றனர். நாம் ஒரே நாடாக என்ற கருத்து வடிவம் பெற உதவியவர்கள் தொடக்க கால தேசியவாதிகள். மிதவாத தேசியவாதிகள் உண்மையாகவே இம்மண் சாரந்த காலனிய எதிர்ப்புச் சித்தாந்தத்தையும் தாங்களாகவே தங்களுக்கான ஒரு

தொடக்ககால தேசியவாதிகளின் காலம் – 1885-1915 Read More »

இந்திய தேசிய காங்கிரஸ் (Indian National Congress – INC)

நாட்டின் பல பகுதிகளிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இயக்கங்களின் பொது அரசியல் மேடையாக செயல்பட்ட இயக்கம் – காங்கிரஸ் 1875-1885க்கும் இடைப்பட்ட நேரத்தில் இந்தியாவில் ஆங்கிலேயரின் கொள்கைகளுக்கு எதிராகப் பல போராட்டங்கள் நடைபெற்றன. இறக்குமதியாகும் பருத்தி இலை துணிகளின் மீது இறக்குமதி வரி விதிக்கப்பட வேண்டுமென ஜவுளி ஆலை உரிமையாளர்கள் 1875ல் இயக்கம் நடத்தினர். 1877ல் அரசுப் பணிகள் இந்திய மயமாக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை ஓங்கி ஒலித்தது 1878ல் வட்டார மொழிப் பத்திரிக்கைச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றன

இந்திய தேசிய காங்கிரஸ் (Indian National Congress – INC) Read More »

சென்னை வாசிகள் சங்கம் (Madras Native Association – MNA)

சென்னை வாசிகள் சங்கம் எனும் அமைப்பு உருவாக்கப்பட்ட ஆண்டு – பிப்ரவரி 26, 1852. சென்னை வாசிகள் சங்கம் எனும் அமைப்பு உருவாக்க உந்து சக்தியாக இருந்தவர் – கஜூலா லட்சுமிநரசு பிப்ரவரி 26, 1852 சென்னை மாகாண நிலவுடைமை வணிக வர்க்கத்தினரால் நிறுவப்பட்ட இயக்கம் – சென்னை வாசிகள் சங்கம். இவ்வமைப்பு 1852 டிசம்பரில் சமர்ப்பித்த மனுவில் ரயத்துவாரி, ஜமீன்தாரி முறைகள் வேளாண் வர்க்க துன்பங்களை சுட்டிக் காட்டியது. ஜமீன்தார்கள், கம்பெனியின் அதிகாரிகள் ஆகியோரின் அடக்குமுறை

சென்னை வாசிகள் சங்கம் (Madras Native Association – MNA) Read More »

ஆங்கிலேய ஆட்சியில் கல்வி

பொதுக் கல்விக்கான பொதுக்குழு பொதுக் கல்விக்கான பொதுக்குழு உருவாக்கப்பட்ட ஆண்டு – 1823 பிராந்திய மொழிகளில் கற்பிக்கப்பட வேண்டும் எனும் கருத்தை முன்வைத்தது குழு – கீழ்திசைக் குழு மேலைக் கல்வியானது ஆங்கிலேய மொழியில் கறபிக்கப்பட வேண்டும் எனும் கருத்தை முன் வைத்தது – ஆங்கிலேய மரபுக்குழு. மெக்காலேவும் ஆங்கிலேயக் கல்விச் சட்டமும் 1834 முதல் 1838 வரை கவர்னர் ஜெனரலின் ஆலோசனைக் குழுவில் முதல் சட்ட உறுப்பினராக இருந்தவர் – டி.பி. மெக்காலே. இந்தியாவில் அறிமுகம்

ஆங்கிலேய ஆட்சியில் கல்வி Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)