Guptas

History of Guptas and Historical Sources

Guptas By the end of the 3rd century, the powerful empires established by the Kushanas in the north and Satavahanas in the south had lost their greatness and strength. After the decline of Kushanas and Satavahanas, Chandragupta carved out a kingdom and established his dynastic Literary sources Narada, Vishnu, Brihaspati and Katyayana smritis. Kamandaka’s Nitisara, […]

History of Guptas and Historical Sources Read More »

குப்தர்கால – நிலகுத்தகை முறை

குப்தர்கால – நிலகுத்தகை முறை: நிலகுத்தகை வகை உரிமையின் தன்மை நிவி தர்மா அறக்கட்டளை போன்ற அமைப்பின் மூலம் நில மானியம். இம்முறை வடக்கு, மத்திய இந்தியா மற்றும் வங்கத்தில் நிலவியது. நிவி தர்ம அக்சயனா நிரந்தரமான அறக்கட்டளை பெற்றவர் அதிலிருந்து வரும் வருவாயைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அப்ரதா தர்மா வருவாயைப் பயன்படுத்தலாம். ஆனால் அதை பிறருக்குத் தானம் செய்யமுடியாது. நிர்வாக உரிமையும் இல்லை. பூமிசித்ராயனா தரிசு நிலத்தை முதன்முதலாகச் சாகுபடி நிலமாக மாற்றுபவருக்குத் தரப்படும் உரிமை.

குப்தர்கால – நிலகுத்தகை முறை Read More »

குப்தர் கால அறிவியல்

கணிதமும், வானவியலும் சுழியம் என்ற கருத்தாக்கம் கண்டுபிடிக்கப்பட்டது. பூமி ஒரு அச்சில் தன்னைத் தானே சுற்றுகிறது என்பதைக் கண்டுபிடித்த முதல் வானவியலாளர் ஆர்யபட்டர். கணிதம், கோணவியல், அல்ஜீப்ரா ஆகியவற்றைப் பேசும் ஆரியபட்டீயம் என்ற நூலில் அவர் எழுதினார். வராகமிகிரரின் (ஆறாம் நூற்றாண்டு) பிருஹத் சம்ஹிதா என்ற நூல் வானவியல், புவியியல், தாவரவியல், இயற்கை வரலாறு ஆகியவற்றிற்கான கலைக்களஞ்சியமாகும். பிரம்மகுப்தர் கணிதம் மற்றும் வானவியலுக்கான முக்கிய நூல்களான பிரம்மஸ்புத –சித்தாந்தா, கண்டகாத்யகா ஆகிய நூல்களை எழுதியுள்ளார். மருத்துவ அறிவியல்

குப்தர் கால அறிவியல் Read More »

குப்தரின் நிர்வாக முறை

அரசர் அரசர்கள் மகாராஜாதிராஜா, சாம்ராட், சக்ரவர்த்தி, பரம–பட்டாரக, பரமேஷ்வர போன்ற பட்டங்களை ஏற்றார்கள். பரம–தைவத (கடவுளின் பரமபக்தன்), பரம–பாகவத (வாசுதேவ கிருஷ்ணனின் பரமபக்தன்) போன்ற அடைமொழிகளால் தம்மைக் கடவுளோடும் இணைத்துக் கொண்டனர். அலகாபாத் கல்வெட்டுகளில் சமுத்திரகுப்தர் புருஷா (அனைவருக்கும் மேலானவர்) என்ற கடவுளுடன் ஒப்பிடப்படுகிறார். குப்த அரசர்கள் தெய்வீக உரிமைக் கோட்பாட்டினை நடைமுறைப்படுத்தினர். அரசர் கடவுளின் பிரதிநிதியாக கருதப்பட்டார். எனவே அரசர் கடவுளுக்கு மட்டுமே பதில் சொல்லக் கடமைப்பட்டவராவார். அமைச்சர்கள், அதிகாரிகள் “குமாரமாத்யா“ என்ற சொல் ஆறு

குப்தரின் நிர்வாக முறை Read More »

குப்தர்கள் ஆட்சியில் – இலக்கியங்கள்

சமஸ்கிருத இலக்கியம் பிராகிருதம் மக்களால் பேசப்படும் மொழியாக இருந்த போதிலும் குப்தர்கள் சமஸ்கிருதத்தை அலுவலக மொழியாகக் கொண்டிருந்தனர். சமஸ்கிருத இலக்கணம் பாணினி எழுதிய அஷ்டத்யாயி, பதஞ்சலியால் எழுதப்பட்ட மஹாபாஷ்யா ஆகிய படைப்புகளின் அடிப்படையில் குப்தர் காலத்தில் சமஸ்கிருத இலக்கணத்தின் வளர்ச்சி புலப்படுகிறது. இக்காலகட்டம் குறிப்பாக அமரசிம்மரால் அமரகோசம் என்ற சமஸ்கிருத சொற்களஞ்சியம் தொகுக்கப்பட்டதாக அறியப்படுகிறது. வங்கத்தைச் சேர்ந்த பௌத்த அறிஞர் சந்திரகோமியர் சந்திரவியாகரணம் என்ற இலக்கண நூலைப் படைத்தார். புராணங்களும், இதிகாசங்களும் புராணங்கள் இந்தக் காலத்தில்தான் இயற்றப்பட்டன.

குப்தர்கள் ஆட்சியில் – இலக்கியங்கள் Read More »

குப்தர்கள் ஆட்சியில் – கலையும் கட்டடக்கலையும்

கலையும் கட்டடக்கலையும் குப்தர் காலத்தில் நகரம், திராவிட பாணியிலான கலைகள் வளர்ந்தன. கட்டுமானக் கோவில்களை முதன்முதலாகக் கட்டியவர்கள் குப்தர்களே. ஜான்சிக்கு அருகிலுள்ள தியோகார் கோயில், அலகாபாத்துக்கு அருகிலுள்ள கார்வாஸ் ஆலய சிற்பங்கள் குப்தர் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். மதுராவிலுள்ள நிற்கும் வடிவிலுள்ள அழகிய புத்தர் சிலையில் சிறிது கிரேக்க சாலையைக் காணலாம். ஸ்கந்தகுப்தரின் பிடாரி ஒற்றைக் கல்தூண் மகத்தானது. குடைவரை, கட்டுமானக் கோயில்கள் குடைவரைக் கோயில்கள் அஜந்தா, எல்லோரா (மஹாராஷ்டிரம்) மற்றும் பாக் (மத்தியப் பிரதேசம்) ஆகிய

குப்தர்கள் ஆட்சியில் – கலையும் கட்டடக்கலையும் Read More »

குப்தர்கள் ஆட்சியில் – பொருளாதார நிலைகள்

பொருளாதார நிலைகள் குப்தர் காலத்தில் காமாந்தகா எழுதிய நிதிசாரா என்ற நூல் மௌரியர் காலத்து நூலான அர்த்தசாஸ்திரம் போன்ற நூல் ஆகும். இந்நூல் அரச கருவூலத்தின் முக்கிய வருவாய்க்கான பல்வேறு மூல வளங்கள் பற்றிக் குறிப்பிடுகிறது. அரசு ஆவணங்களை அக்ஷபதலதிக்கிருதா என்ற அதிகாரி பராமரித்தார். இரண்யவெஷ்தி என்றால் கட்டாய உழைப்பு என்று பொருள். வேளாண்மையும், வேளாண் அமைப்பும் பஹார்பூர் செப்பேடு அரசர்தான் நிலத்தின் ஒரே உரிமையாளர் என்று காட்டுகிறது. பஹார்பூர் செப்பேடுகளின்படி உஸ்தபாலா என்ற அதிகாரி மாவட்டத்தின்

குப்தர்கள் ஆட்சியில் – பொருளாதார நிலைகள் Read More »

குப்தர்கள் ஆட்சியில் – சமுதாய நிலை

நிலம் மற்றும் விவசாயிகள் காமாந்தகரால் எழுதப்பட்ட நிதிசாரம் எனும் நூல் அரசுக்கருவூலத்தின் முக்கியத்துவத்தையும் வருமானத்திற்கான பல வழிகளையும் குறிப்பிடுகின்றது. நிலவரியே அரசின் முக்கிய வருவாயாக இருந்தது. மாவட்ட மட்டத்திற்குக் கீழே இருந்த நிர்வாக அலகுகள் மாவட்ட மட்டத்திற்குக் கீழ் விதி, பூமி, பதகா, பீடா என்று பல்வேறு விதமான நிர்வாக அலகுகள் இருந்தன. ஆயுக்தா,விதி – மஹாதரா எனப்படும் அதிகாரிகள் குறித்த குறிப்புகளும் காணப்படுகின்றன. மஹாதாரா என்பதற்கு கிராமப் பெரியவர், கிராமத் தலைவர், குடும்பத் தலைவர் என்று

குப்தர்கள் ஆட்சியில் – சமுதாய நிலை Read More »

குமாரகுப்தர் – வரலாறு

குமாரகுப்தர் இரண்டாம் சந்திரகுப்தரைத் தொடர்ந்து அவருடைய மகன் முதலாம் குமாரகுப்தர் அரியணை ஏறினார். அவரே நாளந்தா பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர். இவர் பொ.ஆ. 455 வரை ஆட்சி செய்தார். இவர் “சக்ராதித்யர்‘ என்றும் அழைக்கப்பட்டார். குமாரகுப்தரைத் தொடர்ந்து அரசப் பதவியேற்ற ஸ்கந்தகுப்தர் ஹூணர்களின் படையெடுப்பைச் சந்திக்க நேரிட்டது. ஸ்கந்தகுப்தர் அவர்களைத் தோற்கடித்து விரட்டி அடித்தார். இவர் வரலாற்றறிஞர்களால் குப்த பேரரசின் கடைசி பேரரசராக அறியப்படுகிறார். பாலாதித்யருக்குப் பின்னர் மாபெரும் குப்தப் பேரரசு தேய்ந்து காணாமற்போனது. குப்தப் பேரரசின் அங்கீகரிக்கப்பட்ட

குமாரகுப்தர் – வரலாறு Read More »

இரண்டாம் சந்திரகுப்தர் – வரலாறு

இரண்டாம் சந்திரகுப்தர்: பொ.ஆ.375 முதல் 415 வரை 40 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தார். தனது சகோதரரான ராமகுப்தருடன் (பொ.ஆ.370-375) வாரிசுரிமைக்குப் போராடி ஆட்சிக்கு வந்தார். விக்ரமாதித்யன் என்றும் அழைக்கப்பட்டார். சாக அரசர்களைத் தோற்கடித்து மேற்கு மாளவத்தையும் குஜராத்தையும் கைப்பற்றினார். தென்னிந்திய அரசுகளோடு அவர் நட்புறவைப் பேணினார். குதுப்மினாருக்கு அருகேயுள்ள இரும்புத் தூண் விக்கிரமாதித்யரால் உருவாக்கப்பட்டது என நம்பப்படுகிறது. வாகடக இளவரசருக்குத் தன் மகள் பிரபாவதியைத் திருமணம் செய்து கொடுத்தார். உஜ்ஜயினி ஒரு முக்கிய வணிக முக்கியத்துவம் வாய்ந்த நகராக

இரண்டாம் சந்திரகுப்தர் – வரலாறு Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)