TNPSC SELF STUDY

இந்த இணையதளத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவது எப்படி ?

🎯 நமது இணையதளத்தில் TNPSC தேர்வுக்கு தயார் செய்பவர்களுக்கு உதவும் பொருட்டு TNPSC தேர்வுக்கு தேவையான TNPSC Free Material, Practice Test, Prelims Q&A, Mains Q&A, TNPSC One Liner, TNPSC Previous Year Q&A ஆகியவற்றை வழங்கி வருகிறோம்.
🎯 இந்த இணையத்தளத்தில் 1000+ மேற்பட்ட தேர்வு தொடர்பான தகவல்கள் கேள்வி பதில் வடிவில் TNPSC பாடத்திட்டம் ( TNPSC Syllabus) அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. அவை கீழே தலைப்பு வாரியாக வழங்கப்பட்டுள்ளது. அவ்வப்போது புதிய தலைப்புகளும் அவற்றில் ஏற்படும் மாற்றங்களும் இதில் பதிவு செய்யப்படும்.
🎯(PAID TEST) கட்டணம் செலுத்தி தேர்வு எழுதி பயிற்சி செய்ய விரும்புபவர்கள் நமது App-ஐ Download செய்து பயன்படுத்திக்கொள்ளவும்.

Free Resources

பொதுத்தமிழ் பகுதி – ஆ – ONE LINER & PYQ

INDIAN NATIONAL MOVEMENT – DEGREE STANDARD EXAMS

இந்திய தேசிய இயக்கம் – DEGREE STANDARD EXAMS

TNPSC MAINS – CURRENT AFFAIRS

Study Material for TNPSC GROUP – 2 AND GROUP – 4 (Tamil)

 

நீலகேசி

நீலகேசி ஐஞ்சிறுங்கப்பியங்களுள் ஒன்று. சமண சமயக் கருத்துகளை தத்துவங்களை வாதங்களின் அடிப்படையில் விளக்குகிறது நீலகேசி, நீலகேசி ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை நீலகேசி கடவுள் வாழ்த்து நீங்களாகப் (பத்து)…

Read More
தமிழ்விடு தூது

தமிழ்விடு தூது உ.வே.சா தமிழின் இனிமை, இலக்கிய வளம், பாச்சிறப்பு, சுவை, அழகு, திறம், தகுதி ஆகியவற்றை சொல்லுகிறது. தூது இலக்கியம் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ‘தூது’…

Read More
திருஞானசம்மந்தர்

திருமயிலை (மயிலாப்பூர்) கோயில் பங்குனி உத்திர விழா இரண்டாம் (2ம்) திருமுறை பாடல் – 7 மலி விழா வீதி மட நல்லார் மாமயிலைக் கலி விழாக்…

Read More
சி.வை. தாமோதரனார்

சி.வை. தாமோதரனார் சி.வை. தாமோதரனார் காலம் 1832-1901. தமிழ்ப் பதிப்புலகின் தலைமகன் என்று போற்றப்படுபவர் சி.வை. தாமோதரனார். சி.வை. தாமோதரனார் இலங்கை, யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். தமிழ்நாட்டுக்கு வருகை…

Read More
மணிமேகலை

மணிமேகலை ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று மணிமேகலை, மணிமேகலை பௌத்த சமயச் சார்புடையது. மணிமேகலை (முப்பது) 30 காதைகளகாக அமைந்துள்ளது. மணிமேகலையின் முதல் காதை விழாவறை காதை. மணிமேகலையின் துறவு…

Read More
சீவக சிந்தாமணி

சீவகசிந்தாமணி ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று. சீவகசிந்தாமணி நூலின் ஆசிரியர் திருத்தக்கதேவர். விருத்தப்பாக்களால் இயற்பப்பட்ட முதல் காப்பியம் சீவகசிந்தாமணி. ”மண நூல்” எனவும் சீவகசிந்தாமணி அழைக்கபடுகிறது. ‘இலம்பகம்’ என்னும் உட்பிரிவுகளைக் கொண்டது…

Read More
+
TOTAL VISITORS PER MONTH
+
MAINS QUESTIONS AND ANSWERS
+
MCQ
error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)