Exam Updates

விடிவெள்ளிக் கழகம் (Dawn Society) – சதீஷ் சந்திரா

சுதேசி இயக்கத்திற்கு முன்னரே 1902ல் வட்டார மொழியில் கல்வி, எனும் கருத்தை உருவாகிய கழகம் – விடிவெள்ளிக் கழகம் (Dawn Society). 1902ல் விடிவெள்ளிக் கழகம் (Dawn Society) எனும் அமைப்பை நிறுவயவர் – சதீஷ் சந்திரா. நவம்பர் 5, 1905ல் கல்விக்கான தேசிய கழகம் விடிவெள்ளிக் கழகத்தின் முன்னெடுப்பில் உருவாக்கப்பட்டது. ஆகஸ்ட், 1906ல் வங்காள தேசியக் கல்லூரியும் பள்ளியும் நிறுவப்பட்டன. அடிமை நிறுவனங்களிலிருந்து வெளியே வரும்படி மாணவர்கட்கு வேண்டுகோள் விடுத்தவர் – சதிஷ் சந்திரா. சமிதி […]

விடிவெள்ளிக் கழகம் (Dawn Society) – சதீஷ் சந்திரா Read More »

சுயராஜ்ஜியம் அல்லது அரசியல் சுதந்திரம்

சுயராஜ்ஜியம் என்பது நிர்வாகத்தின் மீதான இந்தியர்களின் கட்டுப்பாடு அல்லது சொந்த மக்களின் நிர்வாகம் ஆகும். சுயராஜ்ஜியம் என்பது அந்நியர் ஆட்சியிலிருந்து முற்றிலுமாக விடுதலையடைதல் ஆகும். சுயராஜ்ஜியம் என்பது நிர்வாகத்தின் மீதான இந்தியர்களின் கட்டுப்பாடு அல்லது சொந்த மக்களின் நிர்வாகம் என்பது மட்டுமே தவிர இங்கிலாந்து உடனான உறவுகள் அனைத்தையும் துண்டித்துக் கொள்வதல்ல – திலகர். சுயராஜ்ஜியம் என்பது அந்நியர் ஆட்சியிலிருந்து முற்றிலுமாக விடுதலையடைதல் என்பதாகும் – பிபின் சந்திர பால். டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் கான்பூர்

சுயராஜ்ஜியம் அல்லது அரசியல் சுதந்திரம் Read More »

இந்திய விடுதலைப் போரில் முதல் உலகப் போரின் தாக்கம்

முதல் உலகப் போருக்கு முந்தைய ஆண்டுகளில் இந்தியாவில் அரசியல் நிலைமை ஒழுங்கற்று இருந்தது. இந்திய தேசிய அரசியலில் முதல் உலகப் போருக்கு முந்தைய பல நிகழ்வுகள் தாக்கத்தை ஏற்படுத்தின. 1905ல் ஜப்பான் ரஷ்யாவை வீழ்த்தியது. 1908ல் இளம் துருக்கியர்களும் 1911ல் சீன தேசியவாதிகளும் மேற்கத்திய வழிமுறைகள் மற்றும் சிந்தனைகளைப் பயன்படுத்தி தத்தமது அரசுகளை அகற்றினார்கள். முதல் உலகப் போருடன் இந்த நிகழ்வுகளும் 1916 மற்றும் 1920ஆம் ஆண்டுகளில் இந்திய தேசியத்துக்கானப் பின்னணியை உருவாக்கின. சண்டைகள் பல பகுதிகளில்

இந்திய விடுதலைப் போரில் முதல் உலகப் போரின் தாக்கம் Read More »

வட்ட மேசை மாநாடுகள்

முதல் வட்ட மேசை மாநாடு – 1930 சைமன் குழு தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. சைமன் குழு அறிக்கையை காங்கிரஸ், இந்து மகாசபை, முஸ்லிம் லீக் ஆகியன புறக்கணித்தன. சைமன் குழு அறிக்கையைச் சட்டப்பூர்வமாக ஆக்கும் நோக்கில் லண்டனில் ஒரு வட்ட மேசை மாநாட்டைக் கூட்ட விருப்பதாக அரசு அறிவித்தது. முதல் வட்ட மேசை மாநாட்டை காங்கிரஸ் புறக்கணிக்கப் போவதாகக் அறிவித்தது. சட்டமறுப்பு இயக்க முடிவு – காந்தி–இர்வின் ஒப்பந்தம் – 1931 உலகம் தழுவிய

வட்ட மேசை மாநாடுகள் Read More »

முதல் உலகப் போரும் இந்திய முதலீட்டாளர்களுக்கு பிரிட்டனின் சலுகையும்

முதல் உலகப் போர் நாட்டைத் தொழில் மயமாக்குவதற்கு ஒரு இடைக்காலத் தடையாய் இருந்தது. முதல் முறையாக, பிரிட்டனின் கிழக்கு நோக்கிய திட்டமிடலுக்கு ஜப்பான் சவாலாய் இருந்தது. பாரம்பரியமிக்க வர்த்தகப் பாதைகள் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்பதால் பிரிட்டன் தனது கட்டுப்பாட்டிலிருந்த இந்திய முதலீட்டாளர்களுக்கு சில சலுகைகள் வழங்கியது. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஒப்பீட்டுத் தளர்வுக் கட்டுப்பாடு மற்றும் போரினால் கிடைத்த உள்நாட்டுச் சந்தை விரிவாக்கம், தொழில் மயமாக்கலை எளிதாக்கியது. பிரிட்டிஷ் வணிகக் கொள்கையானது உள்நாட்டுத் தொழில்துறையைப் பெரும் எண்ணிக்கை ஆக்கியது.

முதல் உலகப் போரும் இந்திய முதலீட்டாளர்களுக்கு பிரிட்டனின் சலுகையும் Read More »

இந்தியப் பாதுகாப்புக்கான சட்டம் – 1915

முதல் உலகப் போரின் போது தேசியவாத மற்றும் புரட்சிகர நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அவசர கிரிமினல் சட்டமாக 1915ல் இந்தியப் பாதுகாப்பு ஒழுங்கு முறை சட்டம் இயற்றப்பட்டது. இந்தியப் பாதுகாப்புக்கான சட்டம்(1915) முதல் முதலில் லாகூர் சதித்திட்ட வழக்கு விசாரணையின் போது பயன்படுத்தப்பட்டது. முதல் உலகப்போர் முடிவுற்ற பின் இந்தியப் பாதுகாப்புக்கான சட்டத்தின் அடிப்படை கூறுகளுடன் புதிதாக ரௌலட் சட்டம் உருவானது. மூன்று ஆணையர்கள் அடங்கிய சிறப்புத் தீர்ப்பாயங்கள் சந்தேகத்துக்கு இடமானவர்கள் மீது வழக்குத் தொடர இந்தச்

இந்தியப் பாதுகாப்புக்கான சட்டம் – 1915 Read More »

லக்னோ ஒப்பந்தம் -1916

லக்னோ மாநாடு – காங்கிரஸ் ஒன்றினைவு – 1916 1916ஆம் ஆண்டு லக்னோ மாநாட்டிற்கு தலைமை ஏற்றவர் – அம்பிகா சரண் மஜும்தார். லக்னோ மாநாட்டிற்கு தலைமை ஏற்ற அம்பிகா சரண் மஜும்தார் தீவிர தேசிய தலைவர்களை வரவேற்றார். “பத்தாண்டு கால வலி தந்த பிரிவுக்குப் பிறகு ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கிப் பிரிந்தால் அனைவருக்கும் தாழ்வு என்பதை இந்திய தேசிய காங்கிரஸ் உணர்ந்து, சகோதரர்கள் தங்களுடைய சகோதரர்களைக் கடைசியில் சந்தித்துவிட்டனர்…” எனக் கூறியவர் –

லக்னோ ஒப்பந்தம் -1916 Read More »

தன்னாட்சி இயக்கம் (ஹோம் ரூல்) – 1916

பழங்கால ரோமானிய அரசிலும், நவீன ஆங்கிலேய அரசிலும் தன்னாட்சி இயக்கம் பொதுப்படையான அம்சமாக இருந்தது. 1880களில் அயர்லாந்தில் தன்னாட்சி இயக்கம் முடுக்கம் பெற்றதை அடுத்து அயர்லாந்து அரசு சட்டத்தின் (1920) கீழ் வட அயர்லாந்தின் ஆறு நாடுகளிலும் பிறகு தெற்கில் ஆங்கிலோ– அயர்லாந்து ஒப்பந்தத்தின் (1921) கீழ் எஞ்சிய 26 நாடுகளிலும் தன்னாட்சி அமையப் பெற்றது. மத்திய அல்லது பிரதேச அரசிடமிருந்து அதனைச் சார்ந்த அரசியல் பகுதிகளுக்கு, அங்கு வாழும் மக்கள் அதற்கு அரசியல் ரீதியாக விசுவாசமாக

தன்னாட்சி இயக்கம் (ஹோம் ரூல்) – 1916 Read More »

சம்பரான் இயக்கம், அகமதாபாத், கேதா போராட்டம்

சம்பரான் இயக்கம் – 1917 காந்தியடிகள் இந்திய மக்களை ஒன்றிணைக்கும் முதல் முயற்சியைக் பீகாரின் சம்பரானில் இருந்த கருநீலச்சாய (இண்டிகோ) விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று மேற்கொண்டார். சம்பரானில், விவசாயிகள் 3/20 பங்கு நிலத்தில் கருநீலச்சாயத்தைக் கட்டாயம் விளைவிக்க வேண்டும் என்று கட்டாயபடுத்தப்பட்டனர். காந்தியடிகள் ஆச்சார்ய கிருபாளினி, ராஜேந்திர பிரசாத், மஹாதேவ் தேசாய், மஜாருல் ஹக், போன்ற உள்ளூர் தலைவர்களுடன் விரிவான விசாரணை மேற்கொண்டார். காந்தியடிகளையும் ஒரு உறுப்பினராகக் கொண்டு விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. காந்தியடிகளுக்கு விவசாயிகளின்

சம்பரான் இயக்கம், அகமதாபாத், கேதா போராட்டம் Read More »

தமிழ்நாட்டில் தொழில் துறை வளர்ச்சி

கோயம்புத்தூர் நூற்பு மற்றும் நெசவு ஆலை – ஸ்டேன்ஸ் மில் 1896ல் கோயம்புத்தூரில், ஸ்டேன்ஸ் மில் (கோயம்புத்தூர் நூற்பு மற்றும் நெசவு ஆலை) நிறுவப்பட்டது. ஸ்டேன்ஸ் மில் (கோயம்புத்தூர் நூற்பு மற்றும் நெசவு ஆலை) நிறுவப்பட்ட பின் வேறு எந்த ஆலைகளும் வரவில்லை. 1929-37களில் கோயம்புத்தூரில் 29 ஆலைகள் மற்றும் விதை நீக்கும் தொழிற்சாலைகள் தோன்றின. மதராஸ் சிமெண்ட் ஆலை 1904ல் மதராஸ் நகரில் தென்னிந்திய தொழிற்சாலை நிறுவனம் சிமெண்ட் உற்பத்தியைத் தொடங்கியது. மதுக்கரை சிமெண்ட் தொழிற்சாலை

தமிழ்நாட்டில் தொழில் துறை வளர்ச்சி Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)