தமிழ்நாட்டில் தொழில் துறை வளர்ச்சி

கோயம்புத்தூர் நூற்பு மற்றும் நெசவு ஆலை – ஸ்டேன்ஸ் மில்

  • 1896ல் கோயம்புத்தூரில், ஸ்டேன்ஸ் மில் (கோயம்புத்தூர் நூற்பு மற்றும் நெசவு ஆலை) நிறுவப்பட்டது.
  • ஸ்டேன்ஸ் மில் (கோயம்புத்தூர் நூற்பு மற்றும் நெசவு ஆலை) நிறுவப்பட்ட பின் வேறு எந்த ஆலைகளும் வரவில்லை.
  • 1929-37களில் கோயம்புத்தூரில் 29 ஆலைகள் மற்றும் விதை நீக்கும் தொழிற்சாலைகள் தோன்றின.

மதராஸ் சிமெண்ட் ஆலை

  • 1904ல் மதராஸ் நகரில் தென்னிந்திய தொழிற்சாலை நிறுவனம் சிமெண்ட் உற்பத்தியைத் தொடங்கியது.

மதுக்கரை சிமெண்ட் தொழிற்சாலை

  • 1932ல் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மதுக்கரை என்ற இடத்தில் சிமெண்ட் தொழிற்சாலை தொடங்கப்பட்டது.
  • மதுக்கரை என்ற இடத்தில் சிமெண்ட் தொழிற்சாலை மாநிலத்திற்கே ஊக்கம் தருவதாயிருந்தது.

சர்க்கரை ஆலை

  • 1931-36க்கு இடையில் மாகாணத்தில் உள்ள சர்க்கரை ஆலைகளின் எண்ணிக்கை 2ல் இருந்து 11 ஆக உயர்ந்தது.

அரிசி ஆலை மற்றும் சினிமா நிறுவனங்கள்

  • 1931-36க்கு இடைபட்ட காலத்தில் அரிசி ஆலைகள், எண்ணெய் ஆலைகள் மற்றும் சினிமா நிறுவனங்களின் பெருக்கமும் அதிகரித்தது

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!