சம்பரான் இயக்கம், அகமதாபாத், கேதா போராட்டம்
சம்பரான் இயக்கம் – 1917 காந்தியடிகள் இந்திய மக்களை ஒன்றிணைக்கும் முதல் முயற்சியைக் பீகாரின் சம்பரானில் இருந்த கருநீலச்சாய (இண்டிகோ) விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று மேற்கொண்டார். சம்பரானில், விவசாயிகள் 3/20 பங்கு நிலத்தில் கருநீலச்சாயத்தைக் கட்டாயம் விளைவிக்க வேண்டும் என்று கட்டாயபடுத்தப்பட்டனர். காந்தியடிகள் ஆச்சார்ய கிருபாளினி, ராஜேந்திர பிரசாத், மஹாதேவ் தேசாய், மஜாருல் ஹக், போன்ற உள்ளூர் தலைவர்களுடன் விரிவான விசாரணை மேற்கொண்டார். காந்தியடிகளையும் ஒரு உறுப்பினராகக் கொண்டு விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. காந்தியடிகளுக்கு விவசாயிகளின் […]