January 2022

சம்பரான் இயக்கம், அகமதாபாத், கேதா போராட்டம்

சம்பரான் இயக்கம் – 1917 காந்தியடிகள் இந்திய மக்களை ஒன்றிணைக்கும் முதல் முயற்சியைக் பீகாரின் சம்பரானில் இருந்த கருநீலச்சாய (இண்டிகோ) விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று மேற்கொண்டார். சம்பரானில், விவசாயிகள் 3/20 பங்கு நிலத்தில் கருநீலச்சாயத்தைக் கட்டாயம் விளைவிக்க வேண்டும் என்று கட்டாயபடுத்தப்பட்டனர். காந்தியடிகள் ஆச்சார்ய கிருபாளினி, ராஜேந்திர பிரசாத், மஹாதேவ் தேசாய், மஜாருல் ஹக், போன்ற உள்ளூர் தலைவர்களுடன் விரிவான விசாரணை மேற்கொண்டார். காந்தியடிகளையும் ஒரு உறுப்பினராகக் கொண்டு விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. காந்தியடிகளுக்கு விவசாயிகளின் […]

சம்பரான் இயக்கம், அகமதாபாத், கேதா போராட்டம் Read More »

தமிழ்நாட்டில் தொழில் துறை வளர்ச்சி

கோயம்புத்தூர் நூற்பு மற்றும் நெசவு ஆலை – ஸ்டேன்ஸ் மில் 1896ல் கோயம்புத்தூரில், ஸ்டேன்ஸ் மில் (கோயம்புத்தூர் நூற்பு மற்றும் நெசவு ஆலை) நிறுவப்பட்டது. ஸ்டேன்ஸ் மில் (கோயம்புத்தூர் நூற்பு மற்றும் நெசவு ஆலை) நிறுவப்பட்ட பின் வேறு எந்த ஆலைகளும் வரவில்லை. 1929-37களில் கோயம்புத்தூரில் 29 ஆலைகள் மற்றும் விதை நீக்கும் தொழிற்சாலைகள் தோன்றின. மதராஸ் சிமெண்ட் ஆலை 1904ல் மதராஸ் நகரில் தென்னிந்திய தொழிற்சாலை நிறுவனம் சிமெண்ட் உற்பத்தியைத் தொடங்கியது. மதுக்கரை சிமெண்ட் தொழிற்சாலை

தமிழ்நாட்டில் தொழில் துறை வளர்ச்சி Read More »

இந்திய தேசிய காங்கிரசின் கராச்சி அமர்வு – 1931

1930 களில் இந்திய தேசிய காங்கிரஸ் ஒரு பெரும் மக்கள் கட்சியாக உருவெடுத்தது. சமூக, பொருளாதார மற்றும் நீதி அடிப்படையில் ஒரு சமத்துவ சமூகத்தைப் பற்றிப் நேருவின் தலைமையின் கீழ் வந்த காங்கிரஸ் பேச ஆரம்பித்தது. பெருமந்த அழுத்தத்தினால் ஏற்பட்ட சமூக-பொருளாதாரத் தேவைகள் கராச்சியின் காங்கிரஸ் அமர்வில் தீவிரமாய் பேசப்பட்டது. காந்தியடிகளின் தலைமையின் கீழ் காங்கிரஸ் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்தது. தனது சட்ட மறுப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக காங்கிரஸ் குத்தகை செலுத்தா மற்றும் வரி

இந்திய தேசிய காங்கிரசின் கராச்சி அமர்வு – 1931 Read More »

பகத் சிங் & மீரட் சதி வழக்கு – 1929

வேலை நிறுத்தங்களும் கொடுஞ் சட்டங்களும்  வேலை நிறுத்தங்கள் 1927ஆம் ஆண்டு பிப்ரவரியிலும் செப்டம்பரிலும் நடைபெற்ற காரக்பூர் ரயில்வே பணிமனை வேலை நிறுத்தங்கள். 1928ஆம் ஆண்டு ஜனவரி, ஜூலை மாதங்களுக்கிடையில் நடைபெற்ற லில்லுவா ரயில் பணிமனை வேலை நிறுத்தம். 1928 ஏப்ரலில் பம்பாயில் நடந்தேறிய ஜவுளித் தொழிலாளர் வேலை நிறுத்தம். 1928ஆம் ஆண்டின் கல்கத்தா துப்புரவுத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம். 1928ஆம் ஆண்டு ஜூலையில் திருச்சிராப்பள்ளியின் பொன்மலை பணிமனையில் நடைபெற்ற தென்னிந்திய ரயில்வே வேலை நிறுத்தம். 1929ஆம் ஆண்டு

பகத் சிங் & மீரட் சதி வழக்கு – 1929 Read More »

கான்பூர் சதி வழக்கு – 1924

அறிமுகம் 1920-30களில் உண்டான முற்போக்கு எழுச்சி, முற்றிலும் வேறுபட்ட தேசியவாதம் ஆகும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டது மற்றும் கான்பூர் சதி மற்றும் மீரட் சதி வழக்குகளோடு கம்யூனிஸ்ட் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்தது. பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் மற்றும் சூரியா சென் போன்ற பெரிய புரட்சியாளர்கள் சுதந்திரத்திற்காகத் தங்கள் இன்னுயிரையே தியாகம் செய்தனர். இளம் பெண்களும் புரட்சிகர இயக்கங்களில் பங்கு பெற்றனர். அவர்களில் ஒருவர் கல்பனா தத் ஆவார். இந்திய குடியரசு இராணுவத்தைச் சேர்ந்த கல்பனா

கான்பூர் சதி வழக்கு – 1924 Read More »

டாக்டர் பி. ஆர். அம்பேத்கர்

1920களில் ஒடுக்கப்பட்டவர்களின் போராட்டங்களின் மையப் புள்ளியாக டாக்டர் அம்பேத்கர் விளங்கினார். நாட்டின் மையப் பகுதியில் மஹர் சாதியில் ராணுவ வீரரின் மகனாகப் அம்பேத்கர் பிறந்தார். மஹர் சாதியில் 10ம் வகுப்பை நிறைவு செய்த முதலாமவராகத் டாக்டர் அம்பேத்கர் திகழ்ந்தார். அம்பேத்கர் புதிய பத்திரிக்கைகள் மற்றும் அமைப்புகளைத் தோற்றுவித்தார். அம்பேத்கரின் கல்வியும் அவர் பெற்ற பட்டங்களும் 1912ல் அம்பேத்கர் கல்வி உதவித் தொகை பெற்று எல்பின்ஸ்டன் கல்லூரியில் சேர்ந்து பட்டதாரி ஆனார். அம்பேத்கர் பரோடா அரசரின் கல்வி உதவித்

டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் Read More »

தண்டி யாத்திரை – 1930 & வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகம் – 1930

தண்டி யாத்திரை – 1930 சட்டமறுப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக காந்தியடிகள் தண்டி யாத்திரையை அறிவித்தார். உப்பு மீது அநியாய வரி விதிக்கப்பட்டதை எதிர்த்து தண்டி யாத்திரை நடந்த்து. காந்தியடிகளின் சபர்மதி ஆசிரமத்தில் இருந்து குஜராத் கடற்கரையோரம் உள்ள தண்டி வரை 375 கிலோ மீட்டர் தொலைவுக்குத் தண்டி யாத்திரை நடைபெறது. 78 தொண்டர்களுடன் காந்தியடிகள் யாத்திரையாக நடந்து. தண்டியை 25 ஆவது நாளில் அதாவது 1930 ஏப்ரல் 6ல் சென்று அடைந்தார். தண்டி யாத்திரை செய்திகளை

தண்டி யாத்திரை – 1930 & வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகம் – 1930 Read More »

சைமன் குழு – நேரு அறிக்கை- லாகூர் காங்கிரஸ் மாநாடு

சைமன் குழு 1929-30ஆம் ஆண்டில் அரசியல் சாசன சீர்திருத்தங்களின் முதல் தவணையை பிரிட்டிஷார் பரிசீலித்து அறிவிக்க வேண்டியிருந்தது. 1919 இந்திய கவுன்சில்கள் சட்டம் ஆராய வந்த குழு – சைமன் குழு அரசியல் சாசன சீர்திருத்த சட்ட உருவாக்கக் குழு அதன் தலைவரான சைமனின் பெயரில் அமைந்தது. சைமனின் குழுவில் வெள்ளையர்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருந்தனர். அது இந்தியர்களுக்கு அவமானமாகக் கருதப்பட்டது. 1927ல் மதராஸ் காங்கிரஸ் வருடாந்திர மாநாட்டில் சைமன் குழுவை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டது. சைமன்

சைமன் குழு – நேரு அறிக்கை- லாகூர் காங்கிரஸ் மாநாடு Read More »

சுயராஜ்ய கட்சி – 1923

மாற்றம் வேண்டுவோர்(Pro-changers) ஒத்துழையாமை இயக்கத்தைத் திரும்பப் பெற்றதை அடுத்து புதிய வழியில் சுயராஜ்ய கட்சியை சித்தரஞ்சன்தாஸ், மோதிலால் நேரு ஆகியோர் அறிவித்தனர். தீவிர அரசியலுக்குத் திரும்ப வேண்டும் என்றும் அதில் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது அடக்கம் என்றும் சுயராஜ்யம் வேண்டுவோர் குழு விரும்பினார்கள். சீர்திருத்தம் பெற்ற சட்டப்பேரவையைக் கைப்பற்றி தேசியவாத உணர்வூட்டி அதன் செயல்பாடுகளை முடக்கும் ஆற்றலைத் சுயராஜ்யம் வேண்டுவோர் வெளிப்படுத்தினர். மாற்றம் வேண்டுவோர்(Pro-changers) என்று சுயராஜ்யம் கட்சி அழைக்கப்பட்டது. மாற்றம் வேண்டுவோர் சுயராஜ்ய கட்சியை காங்கிரஸின்

சுயராஜ்ய கட்சி – 1923 Read More »

ஒத்துழையாமை இயக்கம் 1920-22

ஒத்துழையாமை இயக்கத்தின் தொடக்கம் கிலாபத், பஞ்சாப் ஜாலியன் வாலாபாக் படுகொலை ஆகிய இரண்டு காரணங்களால் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கப்பட்டது. துருக்கி சுல்தான் மற்றும் இசுலாமிய புனிதத் தலங்கள் தொடர்பானது கிலாபத் இயக்கம். ஜாலியன் வாலாபாக்கில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு பஞ்சாப் கொடுமை எனப்பட்டது. ஜாலியன் வாலாபாக்கில் நடத்தப்பட்ட கொடுமைகளுக்குக் காரணமான ரெஜினால்டு டையர், மைக்கேல் ஓ டையர் இருவரையும் பிரிட்டிஷ் நீதிமன்றங்கள் குற்றங்களில் இருந்து விடுதலை செய்தது. ஒத்துழையாமை இயக்க தோழர்களுக்குத்

ஒத்துழையாமை இயக்கம் 1920-22 Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)