INM

வட்ட மேசை மாநாடுகள்

முதல் வட்ட மேசை மாநாடு – 1930 சைமன் குழு தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. சைமன் குழு அறிக்கையை காங்கிரஸ், இந்து மகாசபை, முஸ்லிம் லீக் ஆகியன புறக்கணித்தன. சைமன் குழு அறிக்கையைச் சட்டப்பூர்வமாக ஆக்கும் நோக்கில் லண்டனில் ஒரு வட்ட மேசை மாநாட்டைக் கூட்ட விருப்பதாக அரசு அறிவித்தது. முதல் வட்ட மேசை மாநாட்டை காங்கிரஸ் புறக்கணிக்கப் போவதாகக் அறிவித்தது. சட்டமறுப்பு இயக்க முடிவு – காந்தி–இர்வின் ஒப்பந்தம் – 1931 உலகம் தழுவிய […]

வட்ட மேசை மாநாடுகள் Read More »

முதல் உலகப் போரும் இந்திய முதலீட்டாளர்களுக்கு பிரிட்டனின் சலுகையும்

முதல் உலகப் போர் நாட்டைத் தொழில் மயமாக்குவதற்கு ஒரு இடைக்காலத் தடையாய் இருந்தது. முதல் முறையாக, பிரிட்டனின் கிழக்கு நோக்கிய திட்டமிடலுக்கு ஜப்பான் சவாலாய் இருந்தது. பாரம்பரியமிக்க வர்த்தகப் பாதைகள் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்பதால் பிரிட்டன் தனது கட்டுப்பாட்டிலிருந்த இந்திய முதலீட்டாளர்களுக்கு சில சலுகைகள் வழங்கியது. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஒப்பீட்டுத் தளர்வுக் கட்டுப்பாடு மற்றும் போரினால் கிடைத்த உள்நாட்டுச் சந்தை விரிவாக்கம், தொழில் மயமாக்கலை எளிதாக்கியது. பிரிட்டிஷ் வணிகக் கொள்கையானது உள்நாட்டுத் தொழில்துறையைப் பெரும் எண்ணிக்கை ஆக்கியது.

முதல் உலகப் போரும் இந்திய முதலீட்டாளர்களுக்கு பிரிட்டனின் சலுகையும் Read More »

இந்தியப் பாதுகாப்புக்கான சட்டம் – 1915

முதல் உலகப் போரின் போது தேசியவாத மற்றும் புரட்சிகர நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அவசர கிரிமினல் சட்டமாக 1915ல் இந்தியப் பாதுகாப்பு ஒழுங்கு முறை சட்டம் இயற்றப்பட்டது. இந்தியப் பாதுகாப்புக்கான சட்டம்(1915) முதல் முதலில் லாகூர் சதித்திட்ட வழக்கு விசாரணையின் போது பயன்படுத்தப்பட்டது. முதல் உலகப்போர் முடிவுற்ற பின் இந்தியப் பாதுகாப்புக்கான சட்டத்தின் அடிப்படை கூறுகளுடன் புதிதாக ரௌலட் சட்டம் உருவானது. மூன்று ஆணையர்கள் அடங்கிய சிறப்புத் தீர்ப்பாயங்கள் சந்தேகத்துக்கு இடமானவர்கள் மீது வழக்குத் தொடர இந்தச்

இந்தியப் பாதுகாப்புக்கான சட்டம் – 1915 Read More »

லக்னோ ஒப்பந்தம் -1916

லக்னோ மாநாடு – காங்கிரஸ் ஒன்றினைவு – 1916 1916ஆம் ஆண்டு லக்னோ மாநாட்டிற்கு தலைமை ஏற்றவர் – அம்பிகா சரண் மஜும்தார். லக்னோ மாநாட்டிற்கு தலைமை ஏற்ற அம்பிகா சரண் மஜும்தார் தீவிர தேசிய தலைவர்களை வரவேற்றார். “பத்தாண்டு கால வலி தந்த பிரிவுக்குப் பிறகு ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கிப் பிரிந்தால் அனைவருக்கும் தாழ்வு என்பதை இந்திய தேசிய காங்கிரஸ் உணர்ந்து, சகோதரர்கள் தங்களுடைய சகோதரர்களைக் கடைசியில் சந்தித்துவிட்டனர்…” எனக் கூறியவர் –

லக்னோ ஒப்பந்தம் -1916 Read More »

தன்னாட்சி இயக்கம் (ஹோம் ரூல்) – 1916

பழங்கால ரோமானிய அரசிலும், நவீன ஆங்கிலேய அரசிலும் தன்னாட்சி இயக்கம் பொதுப்படையான அம்சமாக இருந்தது. 1880களில் அயர்லாந்தில் தன்னாட்சி இயக்கம் முடுக்கம் பெற்றதை அடுத்து அயர்லாந்து அரசு சட்டத்தின் (1920) கீழ் வட அயர்லாந்தின் ஆறு நாடுகளிலும் பிறகு தெற்கில் ஆங்கிலோ– அயர்லாந்து ஒப்பந்தத்தின் (1921) கீழ் எஞ்சிய 26 நாடுகளிலும் தன்னாட்சி அமையப் பெற்றது. மத்திய அல்லது பிரதேச அரசிடமிருந்து அதனைச் சார்ந்த அரசியல் பகுதிகளுக்கு, அங்கு வாழும் மக்கள் அதற்கு அரசியல் ரீதியாக விசுவாசமாக

தன்னாட்சி இயக்கம் (ஹோம் ரூல்) – 1916 Read More »

சம்பரான் இயக்கம், அகமதாபாத், கேதா போராட்டம்

சம்பரான் இயக்கம் – 1917 காந்தியடிகள் இந்திய மக்களை ஒன்றிணைக்கும் முதல் முயற்சியைக் பீகாரின் சம்பரானில் இருந்த கருநீலச்சாய (இண்டிகோ) விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று மேற்கொண்டார். சம்பரானில், விவசாயிகள் 3/20 பங்கு நிலத்தில் கருநீலச்சாயத்தைக் கட்டாயம் விளைவிக்க வேண்டும் என்று கட்டாயபடுத்தப்பட்டனர். காந்தியடிகள் ஆச்சார்ய கிருபாளினி, ராஜேந்திர பிரசாத், மஹாதேவ் தேசாய், மஜாருல் ஹக், போன்ற உள்ளூர் தலைவர்களுடன் விரிவான விசாரணை மேற்கொண்டார். காந்தியடிகளையும் ஒரு உறுப்பினராகக் கொண்டு விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. காந்தியடிகளுக்கு விவசாயிகளின்

சம்பரான் இயக்கம், அகமதாபாத், கேதா போராட்டம் Read More »

தமிழ்நாட்டில் தொழில் துறை வளர்ச்சி

கோயம்புத்தூர் நூற்பு மற்றும் நெசவு ஆலை – ஸ்டேன்ஸ் மில் 1896ல் கோயம்புத்தூரில், ஸ்டேன்ஸ் மில் (கோயம்புத்தூர் நூற்பு மற்றும் நெசவு ஆலை) நிறுவப்பட்டது. ஸ்டேன்ஸ் மில் (கோயம்புத்தூர் நூற்பு மற்றும் நெசவு ஆலை) நிறுவப்பட்ட பின் வேறு எந்த ஆலைகளும் வரவில்லை. 1929-37களில் கோயம்புத்தூரில் 29 ஆலைகள் மற்றும் விதை நீக்கும் தொழிற்சாலைகள் தோன்றின. மதராஸ் சிமெண்ட் ஆலை 1904ல் மதராஸ் நகரில் தென்னிந்திய தொழிற்சாலை நிறுவனம் சிமெண்ட் உற்பத்தியைத் தொடங்கியது. மதுக்கரை சிமெண்ட் தொழிற்சாலை

தமிழ்நாட்டில் தொழில் துறை வளர்ச்சி Read More »

இந்திய தேசிய காங்கிரசின் கராச்சி அமர்வு – 1931

1930 களில் இந்திய தேசிய காங்கிரஸ் ஒரு பெரும் மக்கள் கட்சியாக உருவெடுத்தது. சமூக, பொருளாதார மற்றும் நீதி அடிப்படையில் ஒரு சமத்துவ சமூகத்தைப் பற்றிப் நேருவின் தலைமையின் கீழ் வந்த காங்கிரஸ் பேச ஆரம்பித்தது. பெருமந்த அழுத்தத்தினால் ஏற்பட்ட சமூக-பொருளாதாரத் தேவைகள் கராச்சியின் காங்கிரஸ் அமர்வில் தீவிரமாய் பேசப்பட்டது. காந்தியடிகளின் தலைமையின் கீழ் காங்கிரஸ் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்தது. தனது சட்ட மறுப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக காங்கிரஸ் குத்தகை செலுத்தா மற்றும் வரி

இந்திய தேசிய காங்கிரசின் கராச்சி அமர்வு – 1931 Read More »

பகத் சிங் & மீரட் சதி வழக்கு – 1929

வேலை நிறுத்தங்களும் கொடுஞ் சட்டங்களும்  வேலை நிறுத்தங்கள் 1927ஆம் ஆண்டு பிப்ரவரியிலும் செப்டம்பரிலும் நடைபெற்ற காரக்பூர் ரயில்வே பணிமனை வேலை நிறுத்தங்கள். 1928ஆம் ஆண்டு ஜனவரி, ஜூலை மாதங்களுக்கிடையில் நடைபெற்ற லில்லுவா ரயில் பணிமனை வேலை நிறுத்தம். 1928 ஏப்ரலில் பம்பாயில் நடந்தேறிய ஜவுளித் தொழிலாளர் வேலை நிறுத்தம். 1928ஆம் ஆண்டின் கல்கத்தா துப்புரவுத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம். 1928ஆம் ஆண்டு ஜூலையில் திருச்சிராப்பள்ளியின் பொன்மலை பணிமனையில் நடைபெற்ற தென்னிந்திய ரயில்வே வேலை நிறுத்தம். 1929ஆம் ஆண்டு

பகத் சிங் & மீரட் சதி வழக்கு – 1929 Read More »

கான்பூர் சதி வழக்கு – 1924

அறிமுகம் 1920-30களில் உண்டான முற்போக்கு எழுச்சி, முற்றிலும் வேறுபட்ட தேசியவாதம் ஆகும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டது மற்றும் கான்பூர் சதி மற்றும் மீரட் சதி வழக்குகளோடு கம்யூனிஸ்ட் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்தது. பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் மற்றும் சூரியா சென் போன்ற பெரிய புரட்சியாளர்கள் சுதந்திரத்திற்காகத் தங்கள் இன்னுயிரையே தியாகம் செய்தனர். இளம் பெண்களும் புரட்சிகர இயக்கங்களில் பங்கு பெற்றனர். அவர்களில் ஒருவர் கல்பனா தத் ஆவார். இந்திய குடியரசு இராணுவத்தைச் சேர்ந்த கல்பனா

கான்பூர் சதி வழக்கு – 1924 Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)